கொழும்பு மாநகர சபையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரித்து, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள்...
Read moreDetailsநாகொடை பொது வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியசாலையின் 14 ஆவது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி மீது...
Read moreDetailsவடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய...
Read moreDetailsசிட்டினியில் காரொன்றில் இருந்து ஒரு தொகை துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நபர்கள்...
Read moreDetailsபுதிய ஆண்டு கௌரவப் பட்டியலில் திரைத்துறை மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல ஆளுமைகளுக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரபல நடிகர் (Idris Elba) இட்ரிஸ் எல்பா...
Read moreDetails2025.12.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்:
Read moreDetailsஎதிர்வரும் 2026 ஐசிசி டி20 உலகக் கிண்ணத்துக்கான தற்காலிக 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. ஆச்சரியப்படும் விதமாக தேசிய அணிக்காக இன்னும் ஒரு வரையறுக்கப்பட்ட...
Read moreDetailsஇங்கிலாந்து -எகிப்திய ஆர்வலரான அலா அப்த் எல் ஃபத்தாஹ் என்பவர் இங்கிலாந்து வந்தடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு அவரது கடந்தகால சமூக வலைதளப் பதிவுகள் குறித்த தீவிரமான...
Read moreDetailsரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வீட்டை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குல் நடத்தப்பட்டதாக வரும் செய்திகள் கவலை அளிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்....
Read moreDetails(Gloucestershire) குளோஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள (Brimscombe) பிரிம்ஸ்கோம் ஹில் பகுதியில் (Boxing Day ) பாக்ஸிங் டே தீ விபத்தில் தாயும் நான்கு மற்றும் ஏழு வயதுடைய...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.