முக்கிய செய்திகள்

கடுமையான மழையால் காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு.

மத்திய மலைநாட்டில் பெய்யும் கனமழையின் காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் நீர்மட்டம் நிரம்பி வழியும் அளவை நெருங்கி வருவதாகவும் குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான...

Read moreDetails

டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 'அமைதி சபை' (Board of Peace) திட்டத்திற்குப் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு கொள்கை அளவில் சம்மதம் தெரிவித்துள்ள போதிலும், இருதரப்பு நிபந்தனைகள்...

Read moreDetails

லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

மத்திய லண்டனில் சீனாவின் மிகப் பெரிய தூதரகத்தை அமைக்க அனுமதி அளித்த அரசாங்கத்தின் முடிவு சட்டப்பூர்வமானது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் தூதரக...

Read moreDetails

சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகையை தடுக்க பிரித்தானியாவின் எல்லைகளை வலுப்படுத்துமாறு கோரிக்கை !

வட ஆப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சி நகரமான சியூட்டாவுக்கு ( Ceuta ) சட்டவிரோதமாக 60 ஆயிரம் குடியேற்றவாசிகள் பிரவேசித்ததை தொடர்ந்து அவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கு...

Read moreDetails

“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னையும், தனது மறைந்த தாயாரையும் தனிப்பட்ட முறையில் அவதூறாக பேசிய இளைஞர்களை தான் மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி...

Read moreDetails

நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!

நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளன. மேலும்,...

Read moreDetails

களனி கங்கை கரையோர பகுதிகளுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை!

களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில்...

Read moreDetails

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்கள் இங்கிலாந்து மருத்துவமனைகளில் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள அனுமதித்த ஒரு நீண்டகாலத் திட்டத்தை தேசிய சுகாதார சேவை  இரத்து செய்துள்ளது. ஆண்டுதோறும் 400 முதல் 500...

Read moreDetails

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

சைப்ரஸில் உள்ள ரோயல் எயார் ஃபோர்ஸ் ( RAF) தளத்தில் சட்ட விரோதமான கண்காணிப்பை மேற்கொண்ட குற்றஞ்சாட்டில் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேநேரம் இது...

Read moreDetails

உலகின் மிகப்பெரிய திறந்த மூல செயற்கை நுண்ணறிவு மாதிரி சீனாவிலிருந்து இலவசமாக கிடைக்கிறது!

சீனாவின் மூன்ஷாட் ஏஐ நிறுவனம், சீனாவில் உருவாக்கப்பட்ட திறந்த மூல பெரிய மாதிரியான கிமி கே3-ஐ, எதிர் வரும் 27-ஆம் திகதி முதல் உலகெங்கிலும் உள்ள பொதுமக்களுக்கு...

Read moreDetails
Page 41 of 2763 1 40 41 42 2,763
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist