முக்கிய செய்திகள்

உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் (Holyrood) தற்கொலைக்கு மருத்துவ உதவி வழங்கும் "உதவிபெறும் மரணம்" (Assisted Dying) குறித்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அது குறித்த உணர்வுப்பூர்வமான...

Read moreDetails

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

பிரித்தானியாவின் இப்ஸ்விச் (Ipswich) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர், போதிய தொடர்பாடல் குறைபாடுகள் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஇருந்த நிலையில் தற்போது விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது....

Read moreDetails

“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

பிரித்தானியாவின் எசெக்ஸ் (Essex) பகுதியில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், அப்பகுதி குடியிருப்பாளர்களை வெளியேற்றுவது குறித்து உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் தீவிரமாக...

Read moreDetails

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை (NHS) எதிர்நோக்கும் நீண்ட காத்திருப்பு நேரங்கள் காரணமாக, மக்கள் அதிகளவில் தனியார் மருத்துவ சேவைகளை நாடி வருவதாக அந்நாட்டின் நோயாளி நல...

Read moreDetails

நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க உதவ மறுத்தால் நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும்...

Read moreDetails

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும், ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது எவ்விதத்...

Read moreDetails

QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை

எரிபொருள் அனுமதிப் பத்திரம் QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அறுவடை...

Read moreDetails

அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோருக்கு இடையில் இன்று (16) தொலைபேசி உரையாடல் ஒன்று நிகழ்ந்தது.  ஜனாதிபதி அனுர, தற்போது...

Read moreDetails

எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும்

எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து, எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

போரால் பாதிக்கப்பட்ட ஹார்முஸ் நீரிணை வழியாக இரண்டு இந்தியக் கொடியுடன் கூடிய எரிவாயு கப்பல்களை  ஈரான் அனுமதித்தது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர ஈடுபாடு "பலன்களைக் கொடுத்துள்ளது"...

Read moreDetails
Page 42 of 2543 1 41 42 43 2,543
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist