முக்கிய செய்திகள்

பிரதமர் ஹரிணி அமரசூரி மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் வாழிபாடு!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற் கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரியர் மாவிட்ட புரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வாழிபாட்டில் ஈடுபட்டுள்ளார் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (11) சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்தியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...

Read moreDetails

கேப்பாபிலவு மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு கோரி அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு!

முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று (வெள்ளிக்கிழமை) கேப்பாபிலவு கிராம மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபரிடம்...

Read moreDetails

தங்கத்தின் விலையில் வரலாறு காணாத உச்சம்!

ஆசிய வர்த்தகத்தில் வெள்ளிக்கிழமை (11) தங்கத்தின் விலைகள் சாதனை அளவை எட்டின. இது அமெரிக்க-சீன வர்த்தகப் போரின் அச்சங்களால் பாதுகாப்பான புகலிட சொத்துக்களுக்கான தேவை அதிகரித்து வரும்...

Read moreDetails

பெறுமதிசேர் வரி (திருத்தம்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்!

பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன இன்று (11) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி மீது, மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஒருபோதும் வீணாகாது-பிரதீப் சுந்தரலிங்கம்!

இனவாதத்தைக் கொண்டு இனியும் இந்த நாட்டிலே அரசியல் செய்ய முடியாது.ஏனெனில் இந்நாட்டிலுள்ள தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் மீது நம்பிக்கை கொண்டு மிகப் பெரிய...

Read moreDetails

26/11 மும்பை தாக்குதல்; தஹாவூர் ராணாக்கு 18 நாட்கள் தடுப்பு காவல்!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணாவை (Tahawwur Rana) 18 நாட்கள் தேசிய புலனாய்வு அமைப்பின் காவலில் வைக்க சிறப்பு டெல்லியின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

பொருளியல் நிபுணர்களை அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

ஜனாதிபதியுடனான  சர்வகட்சி  மாநாட்டை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார். குறித்த  அறிவிப்பில் ”அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரி தொடர்பாக  கலந்துரையாடி  உரிய...

Read moreDetails

இன்று முதல் விசேட ரயில் சேவைகள்!

தமிழ்-சிங்களப் புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக இன்று (11) முதல் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக 10...

Read moreDetails
Page 655 of 2673 1 654 655 656 2,673
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist