முக்கிய செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் திட்டம் அறிமுகம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பணம் செலுத்தும் ஒரு முன்னோடி திட்டம் இந்த வாரம் தொடங்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப்...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: நீதிமன்றம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பிறப்புச் சான்றிதழ்கள், சமாதான நீதவான்களின் சான்றளிப்பு மற்றும் அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் ஆகியவற்றில் எழுந்த பிரச்சினைகள் காரணமாக நிராகரிக்கப்பட்ட...

Read moreDetails

நாட்டில் தீவிரமடைந்து வரும் சிக்குன்குனியாப் பரவல்!

நாட்டில் மீண்டும் சிக்குன்குனியா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளமையினால், இதுதொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய உதவியை நாடுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். சீரற்ற காலநிலை...

Read moreDetails

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து இன்னும் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்...

Read moreDetails

கைத்துப்பாக்கி, மகசினுடன் ஒருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு ஒரு கைத்துப்பாக்கி, ஒரு மகசின் மற்றும் 12 தோட்டாக்களும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர்...

Read moreDetails

IPL 2025; 58 ஓட்டங்களால் ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (09) நடைபெற்ற 23 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியை 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத்...

Read moreDetails

26/11 மும்பை தாக்குதல்; நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா!

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான தஹாவ்வூர் ஹுசைன் ராணா (Tahawwur Hussain Rana), புதன்கிழமை (9) அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட...

Read moreDetails

சீனாவுக்கு 125% வரி; ஏனைய நாடுகளுக்கான கட்டணம் இடைநிறுத்தம் – ட்ரம்ப் உத்தரவு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (10) பல நாடுகளுக்கான தனது பரஸ்பர கட்டணத்தை 90 நாள் இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளார். இந்த 90 நாள் காலகட்டத்தில், கணிசமாகக்...

Read moreDetails

தமிழ்-சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

எதிர்வரும் தமிழ்-சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு பொது மக்களின் நலனுக்காக விசேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 35,000 க்கும் மேற்பட்ட பொலிஸ்...

Read moreDetails

காலநிலையில் மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் இன்று பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மேல் மற்றும் தென் மாகாணங்களிலும்...

Read moreDetails
Page 658 of 2673 1 657 658 659 2,673
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist