முக்கிய செய்திகள்

காட்டு யானைகளின் அத்துமீறலுக்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவு!

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவது அன்றாட நிகழ்வாக மாறியிருப்பதால் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஊக்குவிப்பாக நிதியுதவியை வழங்க ஜனாதிபதி...

Read moreDetails

சீகிரியாவில் பொது சுகாதார வசதிகள்!

Clean Sri Lanka திட்டத்தின் கீழ் நகரப் பகுதிகளில் பொது சுகாதார வசதிகளை மேம்படுத்த ரூ.350 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நகர அபிவிருத்தி அதிகார சபையின்...

Read moreDetails

இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க அனுராதபுரத்தில் தேடல்!

அனுராதபுரம் பகுதியில் திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலையில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தியை தேடும் நடவடிக்கை நேற்று (01)மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதியில் உள்ள ஒரு...

Read moreDetails

துப்பாக்கி சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது!

அம்பலாங்கொடை மற்றும் அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுகளில் பதிவான இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (01) கைது...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். பிற்பகல் அல்லது இரவில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை...

Read moreDetails

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மியன்மார் மற்றும் தாய்லாந்து தூதுவர்களை சந்தித்தார்

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் நடந்த மிக மோசமான இயற்கை பேரழிவுக்கு கவலை தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று மியன்மார் மற்றும் தாய்லாந்து தூதுவர்களை...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (01) சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மேற்படி உள்ளூராட்சி...

Read moreDetails

பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு மரண தண்டனை!

2014 ஆம் ஆண்டு பொரளையில் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பாதாள உலகக் குழு உறுப்பினர் எஸ்.எஃப். சரத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது....

Read moreDetails

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட இம்ரான் கான்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக மேற்கண்ட...

Read moreDetails
Page 676 of 2674 1 675 676 677 2,674
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist