முக்கிய செய்திகள்

மூன்று நாள் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்!

அதிக ஆபத்துள்ள 37 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகளை இலக்காகக் கொண்ட மூன்று நாள் டெங்கு தடுப்பு திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மார்ச்...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார் ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில்...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; வாக்காளர் சார்பில் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை அறிவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக வாக்காளர் ஒருவர் சார்பில் அதிகபட்சமாக வேட்பாளர் செலவு செய்யக் கூடிய தொகையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வாக்காளர் ஒருவர்...

Read moreDetails

மொழி சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்துக்கு ஸ்டாலின் பதிலடி!

எல்லை நிர்ணயம் மற்றும் மும்மொழிக் கொள்கை தொடர்பான உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்துகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (27) கடுமையாக...

Read moreDetails

பவுசர் பள்ளத்தில் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு!

பதுரலிய - கலவான வீதியில் கொடிப்பிலிகந்த பகுதியில் கலவானயிலிருந்து பதுரலிய நோக்கி பயணித்த இறப்பர் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது....

Read moreDetails

சுற்றுலா பயணிகளின் செயற்பாட்டால் விபத்துக்கள் அதிகரிப்பு!

இலங்கையில் வெளிநாட்டினர் முச்சக்கர வண்டிகளை ஓட்டும் போக்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாகவும், அண்மைக் காலமாக அது தொடர்பான உயிரிழப்புகள் மற்றும் பிற விபத்துக்கள் அதிகரித்து வருவதாகவும்...

Read moreDetails

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, வழக்கில்...

Read moreDetails

IPL 2025; ராஜஸ்தானை எட்டு விக்கெட்டுகளால் வீழ்த்திய கொல்கத்தா!

2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் நேற்றிரவு (26) நடைபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான தனது இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எட்டு விக்கெட்டுகளினால்...

Read moreDetails

ஹொரணை பகுதியில் விபத்து- 15 மாணவர்கள் காயம்!

ஹொரணை-ரத்னபுர சாலையில் இங்கிரிய அருகில் இன்று (வியாழக்கிழமை) தனியார் பேருந்தும் சிறிய லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர்...

Read moreDetails

தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை முந்தி இந்தியா 2ஆவது இடம்!

2024 ஆம் ஆண்டில் இந்தியா மொத்தம் 254 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளதாக இந்திய தேயிலை வாரியம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்...

Read moreDetails
Page 685 of 2675 1 684 685 686 2,675
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist