முக்கிய செய்திகள்

கம்பஹாவின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (27) எட்டரை மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது....

Read moreDetails

திடீரென இடிந்து வீழ்ந்த ரயில்வே மேம்பாலம்!

கரையோரப் புகையிரத மார்க்கத்தின் மொரட்டுவை, எகொடஉயன புகையிரத நிலையத்தில் பயணிகள் மேம்பாலம் திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது. எவ்வாறாயினும், பாலம் இடிந்து விழும் போது பாலத்தின் மீது யாரும்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மன்னார் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...

Read moreDetails

டெஸ்லாவுக்கான சலுகைக் கொடுப்பனவுகளை முடக்கும் கனடா!

டெஸ்லாவுக்கான அனைத்து சலுகைக் கொடுப்பனவுகளையும் கனடா முடக்கியுள்ளது. மேலும், மின்சார வாகன தயாரிப்பாளரை எதிர்கால மின்சார வாகன தள்ளுபடி திட்டங்களில் இருந்து தடை செய்துள்ளது என்று ஒட்டோவாவின்...

Read moreDetails

IPL 2025; ராஜஸ்தான் – கொல்கத்தா இடையிலான ஆட்டம் இன்று!

2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இன்று நடைபெறும் ஆறாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகள் மோதவுள்ளன. இந்தப்...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (26) சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய...

Read moreDetails

தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி!

எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டு நிகழ்வினை முன்னிட்டு ஏப்ரல் 01 முதல் 13 ஆம் திகதி வரை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை...

Read moreDetails

தேஷபந்துவுக்கு எதிரான பிரேரணை ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றில்!

பதவி இடைநிறுத்தப்பட்டு சிறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றில்...

Read moreDetails

யோஷிதவுடனான இரவு விடுதி மோதல்: சரணடைந்த 4 சந்தேக நபர்கள்!

கொழும்பு, கொம்பனி வீதி பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியின் முன் சனிக்கிழமை (22) இரவு நடந்த கைகலப்பு தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் மத்திய குற்றப் புலனாய்வுப்...

Read moreDetails

கச்சத்தீவு மீட்பு வழக்கு; செப்-15 அன்று இறுதி விசாரணை!

கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது செல்லாது என அறிவிக்க கோரி இந்திய உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர்...

Read moreDetails
Page 690 of 2679 1 689 690 691 2,679
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist