முக்கிய செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவின் நிலங்கள் குறித்து சிஐடி விசாரணை!

கம்பஹாவில் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட நில பரிவர்த்தனைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணை கோரப்பட்டுள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த...

Read moreDetails

நான் இராஜினாமா செய்யவில்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, தான் இடமாற்றம் கோரியுள்ளதாகவும், அண்மைய ஊடக அறிக்கைகளில் கூறப்படுவது போல் தான் இராஜினாமா செய்யவில்லை என்றும்...

Read moreDetails

கிரிப்டோகரன்சியை சட்டப்பூர்வமாக்க பாகிஸ்தான் திட்டம்!

பாகிஸ்தான், வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும் அதன் பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதற்கும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை சட்டப்பூர்வமாக்க திட்டமிட்டுள்ளது. நாட்டின் நிதியமைச்சரின் தலைமை ஆலோசகரும், புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிப்டோ கவுன்சிலின்...

Read moreDetails

இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கு இந்து-பசுபிக் கட்டளை அதிகாரி பாராட்டு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் (INDOPACOM) கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ (Samuel Paparo) ஆகியோருக்கிடையிலான...

Read moreDetails

விபத்துக்குள்ளான விமானப்படை விமானம் குறித்து சிறப்பு விசாரணை!

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்த விமானப்படை தளபதியினால் விசேட விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்காக 7 பேர் கொண்ட...

Read moreDetails

பத்தரமுல்லையில் பதற்றமான நிலை!

வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் கொழும்பு, பத்தரமுல்லை பொல்துவ சந்திக்கு அருகில் பதிவாகியுள்ளது....

Read moreDetails

வெலிகம – பெலேன பகுதியில் இடம்பெற்ற் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்-சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் சரண்!

2023 ஆம் ஆண்டு வெலிகம - பெலேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஆறு சந்தேக நபர்கள் இன்று...

Read moreDetails

பிரமாண்ட தொடக்க விழாவுடன் நாளை ஆரம்பமாகும் 2025 ஐ.பி.எல். போட்டி!

உலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான 2025 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) நாளை கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் ஒரு பிரமாண்டமான தொடக்க விழாவுடன் ஆரம்பமாகவுள்ளது....

Read moreDetails

இலங்கை விமானப்படை விமானம் ஒன்று விபத்து:UPDATS

வாரியபொல, மினுவங்கெட்டே அருகே விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படையின் K8 ரக பயிற்சி விமானத்திலிருந்து பாதுகாப்பாகத் தரையிறங்கிய இரண்டு விமானிகளும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என விமானப்...

Read moreDetails

எலோன் மஸ்க்கின் எக்ஸ் இந்திய அரசாங்கம் மீது வழக்கு தொடர்வு!

எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் (முன்னர் டுவிட்டர் என்று அழைக்கப்பட்டது), இந்திய அரசாங்கத்திற்கு எதிராக சட்டப்பூர்வ சவாலைத் தொடங்கியுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்...

Read moreDetails
Page 698 of 2680 1 697 698 699 2,680
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist