முக்கிய செய்திகள்

வீதி பாதுகாப்பை மேம்படுத்த உயர் தொழில்நுட்ப வேக துப்பாக்கிகள்!

வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தவும் விபத்துகளைக் குறைக்கவும் இலங்கை காவல்துறை உயர் தொழில்நுட்ப வேகத் துப்பாக்கிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த சாதனங்கள், இரவில் கூட 1.2 கிலோ...

Read moreDetails

யாழில் 69 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் கிளிநொச்சி வத்திராயன் கடற்கரைப் பகுதியில் நேற்று (04) மேற்கொண்ட விசேட தேடுதலின் போது 174 கிலோ கிராம்...

Read moreDetails

யால பூங்காவின் பல பாதைகள் இன்று திறப்பு!

சுற்றுலாப் பயணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட யால தேசிய பூங்காவில் வரையறுக்கப்பட்ட அளவு வீதிகள் இன்று (05) முதல் திறக்கப்படும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று...

Read moreDetails

இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற சேஸ் மாஸ்டர் கோலி, பந்து வீச்சாளர்கள்!

2025 சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதியில் அவுஸ்திரேலியாவின் சவாலை முறியடிக்க இந்திய வீரர்கள் சிறந்த செயல் திறனை வழங்கியமையினால் 2023 நவம்பர் 19 தின வலியானது செவ்வாயன்று (04)...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில்...

Read moreDetails

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!

2025 சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதன்படி  இன்றைய தினம்  துபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில்  அவுஸ்திரேலியாவை எதிர்கொண்ட...

Read moreDetails

பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

திட்டமிட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான பெண்ணை கைது செய்வதற்கு சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (04) மேலும் உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ தகவல்களுக்கு அமைவாக,...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; தபால் மூல வாக்களிப்பு தொடர்பான அப்டேட்!

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும். இது தொடர்பான அறிவிப்பினை தேர்தல்கள்...

Read moreDetails

30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான மொபைல் போன்கள் மீட்பு!

30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான மொபைல் போன்களை நாட்டிற்கு கொண்டு வர முயன்ற பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails
Page 733 of 2684 1 732 733 734 2,684
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist