முக்கிய செய்திகள்

ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க உத்தரவு!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு, மேல் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டது. இஸ்லாம் மதத்திற்கு...

Read moreDetails

உக்ரேன் போர்; வெள்ளை மாளிகையில் ட்ரம்புடன் மக்ரோன் சந்திப்பு!

உக்ரேனில் எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில்...

Read moreDetails

உக்ரேனுக்கு ஆதரவான ஐ.நா. தீர்மானம்; ரஷ்யாவின் பக்கம் நின்ற அமெரிக்கா!

உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் தொடர்பான வாக்கெடுப்பில் அமெரிக்கா ரஷ்யாவின் பக்கம் நின்றது. இது...

Read moreDetails

2025 சாம்பியன் டிராபி; நியூஸிலாந்தின் வெற்றியுடன் பாகிஸ்தான், பங்களாதேஷ் வெளியேற்றம்!

பங்களாதேஷுக்கு எதிராக நியூசிலாந்து 05 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி, குழு ஏ இல் இந்தியாவுடன் இணைந்து 2025...

Read moreDetails

உஸ்வெட்டிகெய்யாவ கடற்கரை துப்பாக்கி சூடு; 7 பேர் கைது!

வத்தளை, உஸ்வெட்டிகெய்யாவ கடற்கரைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (20) நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் பெண் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவ விவகாரம்; பிரதான பெண் சந்தேக நபரின் தாய், சகோதரர் கைது!

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ” என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக நபரான சஞ்சீவ குமார சமரரத்னவின்...

Read moreDetails

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்...

Read moreDetails

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடா?அரசாங்கம் விளக்கம்!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியொன்றை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது....

Read moreDetails

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (24)...

Read moreDetails

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நாளை (25) வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்பக் குறியீடு, வடமேற்கு,...

Read moreDetails
Page 752 of 2687 1 751 752 753 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist