முக்கிய செய்திகள்

ரஸ்ய துணை தூதரகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

பிரான்சின் மார்சேய் நகரத்தில் உள்ள ரஸ்ய துணை தூதரகத்தின் மீது இனந்தெரியாதவர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது துணைதூதரக கட்டிடத்தின் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகள்...

Read moreDetails

அந்நிய செலாவணியை ஈட்ட மாற்று வழிகளில் அரசாங்கம் கவனம் – பிரதமர் தெரிவிப்பு!

அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கான மாற்று வழிகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (24) காலை நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் டெலிகிராமிற்கு A$1 மில்லியன் அபராதம்!

அவுஸ்திரேலியாவின் சுயாதீன ஆன்லைன் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையகம் (eSafety), ஐந்து மாதங்களுக்கும் மேலாக அதன் வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை வழங்குவதில் தாமதம் செய்ததற்காக டெலிகிராமுக்கு கிட்டத்தட்ட 1 மில்லியன்...

Read moreDetails

சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் வெளிநாட்டினரை கடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் வெளிநாட்டவர்களை மீட்கும் தொகைக்காக கடத்துவதற்கு பாகிஸ்தானில் உள்ள குழுக்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக இஸ்லாமபாத்தின் உளவுத்துறை பணியகம் திங்களன்று (24) உயர்...

Read moreDetails

சிவனொளிபாதமலை யாத்திரீகர்களின் கவனத்திற்கு!

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் முறையிடுவதற்கு 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் வகையில் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இரத்தினபுரி...

Read moreDetails

உக்ரேன் போர் 3 ஆண்டு நிறைவு; தலைநகரில் ஒன்று குவிந்த ஐரோப்பிய, கனேடிய தலைவர்கள்!

ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஐரோப்பா மற்றும் கனடாவைச் சேர்ந்த பல தலைவர்கள் திங்கட்கிழமை (24) உக்ரேனின் தலைநகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக ஐரோப்பிய...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (24) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...

Read moreDetails

16 வயதுடைய சிறுமி மாயம்!

16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக மாத்தளை, கந்தேநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமி டிசம்பர் 6 ஆம் திகதி முதல் காணாமல்...

Read moreDetails

சட்ட அமுலாக்க அதிகாரிகளின் நடவடிக்கை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் கவலை!

கொட்டாஞ்சேனையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களின் மரணம், அண்மையில் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாக சட்ட...

Read moreDetails

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு மீதான விசாரணை மே மாதம்!

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக (IGP) நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது மனுக்களை விசாரிக்க இலங்கை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி, தேசபந்து தென்னகோனின்...

Read moreDetails
Page 753 of 2687 1 752 753 754 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist