முக்கிய செய்திகள்

வெலிங்டனில் இலங்கையின் புதிய உயர் ஸ்தானிகராலயம்!

இலங்கை அரசாங்கம் நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டனில் உயர் ஸ்தானிகராலயத்தை நிறுவியுள்ளது. தூதரக சேவைகள் 2025 மார்ச் 03 ஆம் திகதி தொடங்கும். வெலிங்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின்...

Read moreDetails

மீனவர்கள் கைது; ராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தப் போராட்டம்!

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் திங்கட்கிழமை (24) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை இலங்கை கடற்பரப்பிற்குள்...

Read moreDetails

தேயிலை பக்கெட், ஷாம்பு போத்தலை திருடிய உப பொலிஸ் பரிசோதகர் கைது!

பேராதனை, கிரிபத்கும்புர பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் 650 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (23)...

Read moreDetails

பொலிஸாரின் உத்தரவுகளை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

காரொன்றை நிறுத்துமாறு வழங்கப்பட்ட உத்தரவுகளை மீறி பயணித்த வகானம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 02 கிலோ...

Read moreDetails

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம்...

Read moreDetails

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி; வெளியேறும் நிலையில் பாகிஸ்தான்!

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் முன்கூட்டியே வெளியேறும் நிலையினை எதிர்கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (23) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த குழு ஏ மோதலில்...

Read moreDetails

வெடி குண்டு அச்சுறுத்தல்; பாதுகாப்புடன் ரோமுக்கு அழைத்து செல்லப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ்!

நியூயோர்க்கில் இருந்து டெல்லி நோக்கி பயணித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் பாதுகாப்புக் காரணத்தால் ஞாயிற்றுக்கிழமை (23) ரோம் நகருக்குத் திருப்பிவிடப்பட்டது. வெடி குண்டு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கன்...

Read moreDetails

ஜேர்மனிய தேர்தலில் பழமைவாதிகள் வெற்றி; ஜனாதிபதியாக பதவியேற்கும் ஃபிரெட்ரிக் மெர்ஸ்!

ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற தேசியத் தேர்தலில் எதிர்க்கட்சி பழமைவாதிகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) பதவியேற்கவுள்ளார். புதிய...

Read moreDetails

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; ஒருவர் கைது!

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நபர் கொலை செய்யப்பட்டமைக்கு உதவிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 21 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் நபர் ஒருவரை...

Read moreDetails

பல பகுதிகளில் இன்று முதல் மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (24) இரவு முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடன் கூடிய கால நிலை...

Read moreDetails
Page 754 of 2687 1 753 754 755 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist