முக்கிய செய்திகள்

ஐ.தே.க.வுடன் கலந்துரையாட நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து திஸ்ஸ அத்தநாயக்க விலகல்!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் இருந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க விலகியுள்ளார். இரு கட்சியினரும்...

Read moreDetails

உக்ரேன் போர்; ஐரோப்பிய தலைவர்கள் அவசர உச்சி மாநாடு!

ஐரோப்பிய தலைவர்கள் உக்ரேனில் நடக்கும் போர் குறித்து கலந்துரையாட அடுத்த வாரம் அவசர உச்சி மாநாட்டிற்காக கூட உள்ளனர். உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ரஷ்யாவுடன் இணைந்து...

Read moreDetails

பெரியநீலாவணை மதுபானசாலை ; நீதிமன்றினூடாக நடவடிக்கை – சுமந்திரன் உறுதி!

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார். இன்று அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில்...

Read moreDetails

டி56 ரக துப்பாக்கியுடன் கடற்படை சிப்பாய் கைது!

இலங்கை கடற்படை மற்றும் குளியாப்பிட்டிய பொலிஸார் இணைந்து இன்று (16) அதிகாலை இலுகேன பிரதேசத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது டி56 ரக துப்பாக்கியுடன் கடற்படை சிப்பாய் ஒருவர்...

Read moreDetails

2025 ஐபில்: மும்பை அணியில் இணைந்தார் முஜீப் உர் ரஹ்மான்!

எதிர்வரும் 2025 இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் காயமடைந்த சுழற்பந்து வீச்சாளர் அல்லா கசன்ஃபருக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்துள்ளதாக...

Read moreDetails

ஜனாதிபதியின் அவதானிப்புக்காக வரவு செலவுத் திட்ட இறுதி ஆவணம்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைபை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (16) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மீளாய்வு செய்தார். இந்நிகழ்வில் நிதி...

Read moreDetails

2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிப்பு!

2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்ட உரை நாளை (17) திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால்...

Read moreDetails

வறட்சியான கால நிலை இம்மாதம் முழுவதும் நீடிக்குமாம்!

நாட்டில் நிலவும் மிகவும் வறட்சியான காலநிலை இம் மாதம் முழுவதும் நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் எஞ்சிய நாட்களில் பல பிரதேசங்களில் வறட்சியான...

Read moreDetails

வெளிநாட்டில் கைதான இலங்கையின் போதைப்பொருள் வியாபாரி நாடு கடத்தல்!

வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருந்த போது கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரும், அவரது மனைவியும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக...

Read moreDetails

25 இலட்சம் ரூபா கொள்ளை சம்பவம்; குற்றக் கும்பல் கைது!

ஒரு வருடத்திற்கு முன்னர் இரத்தினபுரி குருவிட்ட பிரதேசத்தில் பிரபல மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்து 25 இலட்சம் ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...

Read moreDetails
Page 771 of 2688 1 770 771 772 2,688
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist