முக்கிய செய்திகள்

ஊக்கமருந்து வழக்கில் முன்னணி டென்னிஸ் வீரருக்கு மூன்று மாத தடை!

உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்புடனான ஒரு ஒப்பந்தத்தில் முன்னணி டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னர் (Jannik Sinner) மூன்று மாத தடையை ஏற்றுக்கொண்டார். அதேநேரம், ஏறக்குறைய ஒரு...

Read moreDetails

இலங்கையுடன் அதானி குழுமம் மீண்டும் பேச்சுவார்த்தை!

அதானி குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் அடுத்த வாரம் இலங்கை அரசாங்கத்துடன் மீண்டும் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீவு நாட்டில் ஒரு பெரிய காற்றாலை ஆற்றல் திட்டத்தில் இருந்து...

Read moreDetails

உக்ரேன் போர்; சவுதி அரேபியாவில் அமெரிக்கா, ரஷ்யா அதிகாரிகள் சந்திப்பு!

உக்ரேன் - மொஸ்கோவுக்கு இடையிலான சுமார் மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் எதிர்வரும் நாட்களில் சவுதி...

Read moreDetails

நெரிசலில் சிக்கி டெல்லி ரயில் நிலையத்தில் 18 பேர் உயிரிழப்பு!

மகா கும்பமேளா நிகழ்வினை முன்னிட்டு புது டெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (15) இரவு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர்...

Read moreDetails

பொலிஸார் அறிவித்துள்ள 10 இலட்சம் ரூபா சன்மானம்!

வெல்லவ, மரலுவாவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொருத்தமான தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானமாக வழங்குவதாக இலங்கை காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இது...

Read moreDetails

மியன்மார் இணையவழி மோசடி முகாம்களில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரில் அமைந்துள்ள இணையவழி மோசடி முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட...

Read moreDetails

விகாரை அரசியல் – நிலாந்தன்.

  "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டம் என்பது சுத்தம் செய்வதை மட்டும் குறிக்கும் ஒரு நிகழ்ச்சித் திட்டமன்று. அதற்குப் பின்னால் ஒரு பெரிய நோக்கம் உள்ளது. நமது சூழல்...

Read moreDetails

நாட்டில் 30,000க்கும் மேற்பட்ட நபர்கள் கைது!

பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்கு அமைய 30,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து...

Read moreDetails

புகையிரதத் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பித்த  காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் இன்று முதல் மொரட்டுவை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பமாகும்  என புகையிரதத் திணைக்களம்...

Read moreDetails

யாழ்.மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவதாகவும் பிரதமர் தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு இன்று பிரதமர் ஹரினி அமரசூரிய விஜயம் செய்துள்ளார். இதன்போது அவர்  கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடமும்,கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன்  கலந்துரையாடிய ...

Read moreDetails
Page 772 of 2688 1 771 772 773 2,688
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist