முக்கிய செய்திகள்

USAIDஐ முடக்கும் பணிகள் நடந்து வருவதாக எலோன் மஸ்க் தெரிவிப்பு!

அமெரிக்க வெளிநாட்டு உதவி நிறுவனமான USAID ஐ மூடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூட்டாட்சி அரசாங்கத்தை சுருக்குவதற்கான முயற்சிக்கு தலைமை தாங்கும் பில்லியனர்...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக வெளிவந்த முக்கியத் தகவல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக மேலும் பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிடுவதற்கு அசாத் மௌலானா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் செனல் 4...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

களுத்துறையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 29 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். காணாமல் போன நபர் பொல்வத்த கொல்லகே நவோத் கிம்ஹான்...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (03) வீழ்ச்சி அடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...

Read moreDetails

விஐபி வாகன பயணத்துக்காக வீதிகள் மூடப்படாது – பொலிஸார்!

விசேட பிரமுகர்களின் (VIP) வாகனங்கள் செல்வதற்கு வசதியாக வீதி மூடல்களை அமல்படுத்தவில்லை என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. பிரமுகர்களின் வாகனத் தொடரணிக்கு வசதியாக கொழும்பில் வீதியொன்று பொலிஸாரால்...

Read moreDetails

புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டம் ஆரம்பம்!

டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக...

Read moreDetails

ட்ரம்பின் நிதியுதவி முடக்க அறிவிப்பால் இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

USAID (சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி) நிதியுதவியை முடக்குவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் முடிவு, இலங்கையின் அரச சார்பற்ற நிறுவனத் துறையை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இது...

Read moreDetails

ஜனவரி 26 நாட்களில் 212,838 சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டின் முதல் 26 நாட்களில் 200,000 சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று...

Read moreDetails

வாகன இறக்குமதியை எளிதாக்க தயார் நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம்!

2025 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ள வாகன இறக்குமதியை இலகுபடுத்துவதற்கு இலங்கையின் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிர்வாகம் தயாராக உள்ளது. 2024 இல்,...

Read moreDetails

2025 டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார் பிரக்ஞானந்தா!

நெதர்லாந்தின் Wijk aan Zee இல் ஞாயிற்றுக்கிழமை (02) நடந்த ஒரு பரபரப்பான போட்டியில் உலக சாம்பியன் டி குகேஷை வீழ்த்தி, கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா 2025...

Read moreDetails
Page 804 of 2694 1 803 804 805 2,694
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist