முக்கிய செய்திகள்

தங்க விலை தொடர்பான அப்டேட்!

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (30) தங்கத்தின் விலையானது மாற்றமின்றி உள்ளது. அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24...

Read moreDetails

காற்றின் தர மோசமான நிலை படிப்படியாக குறையும் சாத்தியம்!

நாட்டின் நகர்ப்புறங்களில் காற்றின் தரத்தின் மோசமான நிலை இன்று (30) முதல் படிப்படியாக குறையும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளின்...

Read moreDetails

ட்ரம்பின் வழக்கை தீர்க்க மெட்டா $25 மில்லியன் செலுத்த ஒப்புதல்!

2021 ஜனவரி 6 அன்று, அமெரிக்க கேபிட்டலில் நடந்த கலவரத்திற்குப் பின்னர் ட்ரம்பின் கணக்குகளை இடைநிறுத்த சமூக ஊடக நிறுவனம் எடுத்த முடிவு தொடர்பாக, ஜனாதிபதி டொனால்ட்...

Read moreDetails

மேகாலயாவில் 35 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவம் திருட்டு!

மேகாலயாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து 35 முதல் 40 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவம் திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...

Read moreDetails

கொள்கலன் சர்ச்சை: இலங்கை சுங்கம், எக்ஸ்போலங்கா வெளியிட்ட அறிக்கை!

எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் நிறுவனம் 323 சிகப்பு அறிவிப்பு கொண்ட கொள்கலன்களை சுங்க சோதனையின்றி விடுவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை மறுத்துள்ளது. இது தொடர்பில்...

Read moreDetails

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு!

கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதோடு  60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு புனித...

Read moreDetails

தேயிலை ஏற்றுமதி மூலம் 1.43 பில்லியன் டொலர் வருமானம்!

2024 ஆம் ஆண்டில் தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கை 1.43 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது. இது வருடாந்தம் 9 வீதத்திற்கும் அதிகமான அதிகரிப்புடன் இருப்பதாக அரசாங்க...

Read moreDetails

வொஷிங்டன் டிசியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி விபத்து!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வொஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும் போது நடுவானில் ஹெலிகொப்டருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை...

Read moreDetails

கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு!

கொஸ்கொட பொலிஸ் பிரிவின் மஹைந்துருவ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (30) காலை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக...

Read moreDetails

விவசாயிகளுக்கான நட்டஈடு இன்று முதல்!

கடந்த வருடம் நவம்பர் மாதம் வெள்ளத்தினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான நட்டஈடு இன்று (30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. பொலன்னறுவை,...

Read moreDetails
Page 812 of 2694 1 811 812 813 2,694
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist