முக்கிய செய்திகள்

உண்மையான எதிர்கட்சியாக இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி

நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 64 நாட்கள் கடந்துள்ள நிலையில், நாடாளுமன்றில் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக முறைப்பாடு வழங்கி 36ஆவது நாள் கடந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

அறிமுகப்படுத்தப்பட்டது Galaxy S25!

சாம்சுங் தனது புதிய கேலக்ஸி எஸ்25 (Galaxy S25) மொபைல்களை புதன்கிழமை (22) அதன் அண்மைய அன்பேக் செய்யப்பட்ட நிகழ்வின் போது வெளியிட்டது. இந்த வரிசையில் Galaxy...

Read moreDetails

கிளீன் ஸ்ரீலங்கா மூலம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் – எம்.பி சத்தியலிங்கம்

கிளீன் ஸ்ரீலங்கா வெற்றிகரமான திட்டம் என்றும் அதன் ஊடாக அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழரசுக் கட்சி எம்.பி....

Read moreDetails

சிவகார்த்திகேயனின் 25வது படத்துக்கு சிவாஜி பட பெயர்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அமரன்' படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை...

Read moreDetails

‘கன்டென்ட் கிரியேட்டர்’களுக்கு கோல்டன் விசா வழங்கும் ஐக்கிய அரபு இராச்சியம்!

”டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்'களுக்கு ‘கோல்டன் விசா‘ வழங்கும்  திட்டத்தை ” ஐக்கிய அரபு இராச்சியம் அண்மையில்  அறிமுகப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியமானது வெளிநாட்டவர்களைக் கவர பல்வேறு திட்டங்களை...

Read moreDetails

நிலையான நிலையில் தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (23) நிலையான நிலையில் உள்ளது. அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட்...

Read moreDetails

கனேடிய சந்தையில் கார்களின் விலையை கணிசமாக உயர்த்தும் டெஸ்லா!

டெஸ்லா (Tesla) நிறுவனம் எதிர்வரும் பெ்பரவரி 1 முதல் கனேடிய சந்தையில் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்தது. இது நுகர்வோரை கணிசமாக பாதிப்படைய செய்யும் அறிவிப்பாகும். குறிப்பாக...

Read moreDetails

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (23) கேட்கப்பட்ட கேள்விக்கு...

Read moreDetails

அடுத்த 3 மாதங்களில் பழங்குடியினரின் பிரச்சினைகளை தீர்க்க சட்ட நடவடிக்கை – அரசாங்கம்!

பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நேற்று (22) பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்களிப்புடன்...

Read moreDetails

கொழும்பு-பதுளை பிரதான வீதியில் விபத்து!

கொழும்பிலிருந்து பதுளை பிரதான வீதியில் தெமோதர சந்தியில் இன்று விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி குறித்த வீதியில் மறுபக்கம் மோதி இந்த விபத்து...

Read moreDetails
Page 831 of 2696 1 830 831 832 2,696
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist