முக்கிய செய்திகள்

19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக் கோப்பை தொடரின் மூன்றாவது போட்டி!

இலங்கை பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று இலங்கை நேரப்படி நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது...

Read moreDetails

தாய்லாந்தில் சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஒரே பாலினத் திருமணம்!

LGBTQ+ ஜோடிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், தாய்லாந்து ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்துள்ளது. மேலும், பாலின தம்பதிகளுக்கு இருக்கும் அதே உரிமைகளை அவர்களுக்கு வழங்கும் சட்டம் வியாழன்...

Read moreDetails

மலையக மக்களுக்கான வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 4,350 வீடுகள்!

மலையக மக்களுக்கான வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 4,350 வீடுகள் கட்டப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். மலையக...

Read moreDetails

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

56 நீர்தேக்கங்கள் தொடர்ந்து வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி  இராஜாங்கனை, சேனாநாயக்க சமுத்திரம், மின்னேரிய, பதவிய, கவுடுல்ல, லுனுகம்வேஹர உள்ளிட்ட நீர்தேக்கங்கள் இவ்வாறு வான்பாய்கின்றன. மேலும்...

Read moreDetails

இங்கிலாந்துடனான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி:20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. போட்டியில் அபிஷேக் ஷர்மா...

Read moreDetails

தீப்பரவல் பீதியால் ரயிலிலிருந்து குதித்த பயணிகள்; மகாராஷ்டிராவில் 12 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் புதன்கிழமை (22) மாலை ரயிலில் மோதி குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் சுமார் 7 பேர் காயமடைந்ததாகவும் இந்திய...

Read moreDetails

இ-டிக்கெட் மோசடி; கண்டியில் ஒருவர் கைது!

கண்டி பிரதேச குற்றத்தடுப்புப் பிரிவினர், எல்ல உட்பட மலையக ரயில் மார்க்கங்களுக்காக விற்கப்படும் ‘இ-டிக்கெட்’ தொடர்பான பெரும் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 37 வயதுடைய சந்தேக நபர்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது!

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 6.1 மில்லியன் ரூபாய்...

Read moreDetails

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு!

அம்பலந்தோட்டை, கொக்கல்ல பகுதியில் இன்று  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ​​காரில் வந்த ஒரு குழுவினரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

Read moreDetails
Page 832 of 2696 1 831 832 833 2,696
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist