முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் டிக்டொக் பாவனை நிறுத்தம்!

அமெரிக்காவில் சனிக்கிழமை (18) பிற்பகுதியில் டிக்டொக் செயலியானது ஆப்பிள் மற்றும் கூகுள் ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 170 மில்லியன் அமெரிக்கர்கள் பயன்படுத்தும் இயங்குதளத்தை இன்று (19)...

Read moreDetails

கல்கிஸையில் துப்பாக்கி சூடு!

கல்கிஸை, சிறிபால மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நபரொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

டெல்லி விமான நிலையத்தில் விமான சேவைக்கு கட்டுப்பாடு!

இந்திய குடியரசு தின வாரத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை முதல் ஜனவரி 26 ஆம் திகதி வரையான அடுத்த 8 நாட்களுக்கு காலை 10.20 மணி முதல்...

Read moreDetails

இன்றும் பல ரயில் சேவைகள் இரத்து!

இன்றும் (19) பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று 15 குறுகிய தூர ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்...

Read moreDetails

சுற்றுலாத்துறையில் இலங்கைக்கு கிடைத்த பெருமிதம்!

2025 ஆம் ஆண்டிற்கான ஒன்பதாவது சிறந்த சுற்றுலா இடமாக இலங்கையை இங்கிலாந்தை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனமான பிபிசி தேர்ந்தெடுத்துள்ளது. இது சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நாட்டின் முயற்சிகளுக்கு...

Read moreDetails

மலேசியாவை 23 ஓட்டங்களுக்குள் சுருட்டி இலங்கை அணி அபார வெற்றி!

ஐசிசி மகளிர் 19 வயதுக்குட்பட்ட டி20 உலகக் கிண்ணத் தொடரின் 7 ஆவது ஆட்டத்தில் மலேஷியா மகளிர் அணியை 139 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணி...

Read moreDetails

யாழ் நகை கடையில் கொள்ளை!

யாழ்ப்பாணத்தில் நகைக்கடையொன்றில் தம்மை வருமான குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் என அடையாளப்படுத்தி 30 இலட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட கும்பலின் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம்...

Read moreDetails

சைஃப் அலி கான் மீது தாக்குதல் நடத்திய நபர் மும்பை பொலிஸாரால் கைது!

கடந்த வாரம் போலிவூட் நடிகர் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபரை மும்பை பொலிஸார் இன்று (19) அதிகாலை மகாராஷ்டிராவின் தானே பகுதியில்...

Read moreDetails

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தின் யடவத்த, உக்குவெல, ரத்தோட்ட மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு...

Read moreDetails

வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்வதற்கு தடை!

அண்மையில் பெய்த கடும் மழை மற்றும் கலா ஓயா நிரம்பி வழிவதால், வில்பத்து தேசிய பூங்காவுக்கான எழுவன்குளம் நுழைவு வாயில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு...

Read moreDetails
Page 856 of 2709 1 855 856 857 2,709
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist