முக்கிய செய்திகள்

வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்வதற்கு தடை!

அண்மையில் பெய்த கடும் மழை மற்றும் கலா ஓயா நிரம்பி வழிவதால், வில்பத்து தேசிய பூங்காவுக்கான எழுவன்குளம் நுழைவு வாயில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு...

Read moreDetails

இன்று அமுலாகும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்!

இஸ்ரேல் மற்றும் காசாவை தளமாகக் கொண்ட ஹமாஸ் போராளிக் குழுவிற்கு இடையேயான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (19) காலை 8:30...

Read moreDetails

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

மாத்தறை - தங்கல்ல பிரதான வீதியின் கந்தர தலல்ல பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (19) காலை இடம்பெற்ற இந்த...

Read moreDetails

யாழில் திமிங்கல ஆம்பரை கைப்பற்றல்: ஒருவர் கைது!

திமிங்கல ஆம்பரை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் நேற்று யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 58 வயதான...

Read moreDetails

பஜாஜ் எலக்ரோனிக்ஸ் விநியோகஸ்தர்கள் யாழில் கௌரவிப்பு!

பஜாஜ் எலக்ரோனிக் பொருட்களின் வடமாகாணத்தில் உள்ள  விநியோகஸ்தர்களை கௌரவித்தலும் விருது வழங்கல் நிகழ்வும் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. அந்நிகழ்வில் மான்ஸ் லங்கா நிறுவனத்தின்...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் இன்று வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போதுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் வடக்கு,...

Read moreDetails

மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கம்-பிரதமர்!

சலுகைகள் மற்றும் ஆதரவின் அடிப்படையில் நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சீன மக்கள்...

Read moreDetails

பிளாஸ்டிக் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து!

காலியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தம்  தனிபொல்கஹா பகுதியிலுள்ள கடையில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் தீயை...

Read moreDetails

நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி கம்பஹா மாவட்டத்தில் 445 டெங்கு நோயுடன் அடையாளங்...

Read moreDetails

தெஹ்ரானில் நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு: இரண்டு பேர் உயிரிழப்பு!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதி மன்ற நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், நீதிபதிகள் மொஹிசா மற்றும் அலி ரசானி சம்பவ...

Read moreDetails
Page 857 of 2709 1 856 857 858 2,709
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist