முக்கிய செய்திகள்

பிரிஸ்பேன் அரையிறுதிக்கு முன்னேறிய சபலெங்கா!

உலகின் முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா (Aryna Sabalenka) 6-3 6-4 என்ற செட் கணக்கில் மேரி பௌஸ்கோவாவை தோற்கடித்து பிரிஸ்பேன் சர்வதேச அரையிறுதிக்கு முன்னேறினார். முதலிடத்தில்...

Read moreDetails

புதிய தூதுவர்களின் நியமன தாமதம் குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

நடைமுறை, இராஜதந்திர தேவைகளை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு பணிகளுக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை நியமிப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து வெளிவிவகார அமைச்சின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது....

Read moreDetails

லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு!

இம் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவு எதிர்வரும் திங்கட்கிழமை (06) அறிவிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும், இந்த மாதத்திற்கான எரிவாயு விலையில்...

Read moreDetails

ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (03) ​​சிறிதளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

இலங்கை – நியூஸிலாந்து ஒருநாள் போட்டிக்காக விற்றுத் தீர்ந்த நுழைவுச் சீட்டுகள்!

வெலிங்டன் பேசின் ரிசர்வ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) ஆரம்பமாகும் இலங்கை - நியூஸிலாந்து அணிக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் நாள் தொடரின் முதல் போட்டிக்கான...

Read moreDetails

ஜனாதிபதி அநுரவின் சிறப்பு காணொளி வெளியீடு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு 100 நாட்களை நினைவுகூரும் வகையில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி,...

Read moreDetails

மீண்டும் சீனா வைரஸ் தொடர்பில் அவதானம்-இலங்கை தொற்றுநோயியல் திணைக்களம்!

சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக இலங்கை தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை இன்று இடம்பெறும் ஆய்வின் பின்னர்...

Read moreDetails

பொலிஸாரின் சிறப்பு வாகன சோதனை!

அரசாங்கத்தின் ‘தூய்மையான இலங்கை’ தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய, 2025 ஜனவரி 02 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிறப்பு வாகன சோதனை நடவடிக்கையை இலங்கை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்....

Read moreDetails

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் யோஷித!

யோஷித ராஜபக்ச, சட்டவிரோத சொத்துக்களை பெற்றுக் கொண்டமை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் சுமார் 2 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றுக் கொண்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்....

Read moreDetails

யூனை கைது செய்வதற்கான முயற்சியை இடைநிறுத்திய தென்கொரிய அதிகாரிகள்!

தென் கொரிய அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலைக் (Yoon Suk Yeol) கைது செய்யும் முயற்சியை இடைநிறுத்தியதுடன், பாதுகாப்புப் படையினருடன் சுமார்...

Read moreDetails
Page 892 of 2712 1 891 892 893 2,712
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist