முக்கிய செய்திகள்

யூனை கைது செய்வதற்கான முயற்சியை இடைநிறுத்திய தென்கொரிய அதிகாரிகள்!

தென் கொரிய அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலைக் (Yoon Suk Yeol) கைது செய்யும் முயற்சியை இடைநிறுத்தியதுடன், பாதுகாப்புப் படையினருடன் சுமார்...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பிறப்பித்துள்ள உத்தரவு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை செயற்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும்...

Read moreDetails

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, கொழும்பில் உள்ள  அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இடம் பெற்றுள்ளது....

Read moreDetails

மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கைது!

மில்லனிய பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனியை (Raveendra Nammuni) குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சிஐடி) கைது செய்துள்ளனர். தேசிய மக்கள்...

Read moreDetails

மேலும் அதிகரித்த தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் (02) ஒப்பிடுகையில் இன்று (03) மேலும் அதிகரித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம்...

Read moreDetails

அதானி இலஞ்ச வழக்கு தொடர்பான அப்டேட்!

265 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் பிறருக்கு எதிராக தொடரப்பட்ட மூன்று வழக்குகளை ஒன்றிணைக்க நியூயோர்க் நீதிமன்றம்...

Read moreDetails

வியத்தகு திருப்பத்தை கண்ட தென்கொரிய அரசியல் நெருக்கடி!

தென் கொரியாவின் அரசியல் நெருக்கடி இன்று வெள்ளிக்கிழமை (03) ஒரு வியத்தகு திருப்பத்தை எடுத்தது. இராணுவச் சட்ட முயற்சியில் தோல்வியுற்றதற்காக குற்றஞ்சாட்டப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலை...

Read moreDetails

மறுமலர்ச்சி யுகத்திற்கான பரிணாமத்தை ஏற்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முதன்மை இலக்கு-பிரதமர்!

எமது நாட்டிற்குக் கல்வியென்பது மிகவும் முக்கியமானதொரு விடயதானமாகும். இதற்கென எமது அரசு விசேட கவனத்தையும் முன்னுரிமையையும் வழங்குகின்றதுடன் மறுமலர்ச்சி யுகத்திற்கான பரிணாமத்தை ஏற்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முதன்மை...

Read moreDetails

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னிலையாகும் யோஷித!

யோஷித ராஜபக்ச இன்று (வெள்ளிக்கிழமை) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளனர். அண்மையில் யோஷிதவுக்கு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலுக்கமைய,அவர் முன்னிலையாகவுள்ளார். கதிர்காமம் பகுதியில் உள்ள அரச காணியின் உரிமை...

Read moreDetails

மாத்தறை சிறைச்சாலை சம்பவம்; மேலும் ஒரு கைதி உயிரிழப்பு!

மாத்றை சிறைச்சாலையில் மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார். அதன்படி,...

Read moreDetails
Page 893 of 2712 1 892 893 894 2,712
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist