முக்கிய செய்திகள்

கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்!

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்குப் பதிலாக...

Read moreDetails

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுதலை!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நெவில் சில்வா இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 14 கோடி ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள்,வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை பலவந்தமாக...

Read moreDetails

25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசன்ன ரொட்ரிகு நியமனம்!

25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசன்ன ரொட்ரிகு இன்று நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் தற்போது கடமையாற்றும் லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனின் சேவை நீடிப்பு நாளையுடன்...

Read moreDetails

பயிர் சேத இழப்பீடு குறித்த அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான பருவத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானை தாக்குதலினால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான அனைத்து நட்டஈடுகளையும் எதிர்வரும் ஜனவரி 5 ஆம்...

Read moreDetails

அஜர்பைஜான் பயணிகள் விமான விபத்து-நஷ்டஈடு வழங்குமாறு அஜர்பைஜான் ஜனாதிபதி கோரிக்கை!

கஜகஸ்தானில் அஜர்பைஜான் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதற்கு ரஷ்யாவிடம் நஷ்டஈடு வழங்குமாறு அஜர்பைஜான் ஜனாதிபதி இலம் அலியேவ் கோரியுள்ளார். விபத்தில் காயமடைந்த பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கும், விபத்தால் சேதமடைந்த...

Read moreDetails

ஜிம்மி கார்டரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்!

உயிரிழந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி இட்டுள்ள எக்ஸ் பதிவில்,...

Read moreDetails

தங்கத்தின் விலை தொடர்பான அப்டேட்!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்று (30) நிலையான நிலையில் உள்ளது. அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட்...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்-பிலிப்பைன்ஸ் வானிலை ஆய்வு மையம்

பிலிப்பைன்ஸின் லூசான் நகரில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த நிலநடுக்கம் சுமார் 10 கிலோமீற்றர் வரை சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த...

Read moreDetails

உலகெங்​கிலும் தமிழ் மொழியை படிப்​பவர்​களின் எண்ணிக்கை அதிகரிப்பு-நரேந்திர மோடி!

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்​பேற்ற பிறகு மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்​கிழமை அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்...

Read moreDetails

மின் கட்டண திருத்தம்; பொது மக்கள் கலந்தாய்வு இன்று ஊவா மாகாணத்தில்!

ஊவா மாகாணத்தை மையமாக கொண்டு இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (30) மக்களின்...

Read moreDetails
Page 901 of 2712 1 900 901 902 2,712
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist