முக்கிய செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று  இடம்பெற்ற கலந்துரையாடலின்...

Read moreDetails

அவசர பாதுகாப்பு விசாரணையை ஆரம்பித்த தென் கொரியா!

தென் கொரிய நாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மிக மோசமான விமான விபத்தில் 179 பேர் இறந்ததை அடுத்து, தென் கொரிய அதிகாரிகள் அவசர பாதுகாப்பு விசாரணையை (emergency...

Read moreDetails

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 87 வருட சாதனை முறியடிப்பு!

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெற்று முடிந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை பார்வையிட வந்த ரசிகர்களின் மொத்த எண்ணிக்கையானது திங்களன்று (30) புதிய சாதனையை எட்டியது....

Read moreDetails

ட்ரக் வண்டி குடை சாய்ந்து விபத்து; ஐவர் காயம்!

மஸ்கெலியா பகுதியில் ட்ரக் வண்டியொன்று வீதியை விட்டு விலகி குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (30) காலை 11.35 மணியளவில் நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் புரவுன்லோ...

Read moreDetails

விசேட போக்குவரத்து நடவடிக்கையில் 1,086 சாரதிகள் மீதும் வழக்குப் பதிவு!

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் 413 மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது....

Read moreDetails

இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை தன்வசப்படுத்திய நியூஸிலாந்து!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணியானது 45 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட...

Read moreDetails

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய அஞ்சலி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய அஞ்சலி செலுத்தியுள்ளார் அதன்படி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று கொழும்பு 03, காலி வீதியில் அமைந்துள்ள...

Read moreDetails

179 பேரின் உயிரை பறித்த விமான விபத்து; விரிவான விசாரணைக்கு தென்கொரியா உத்தரவு!

179 பேரின் உயர்களை பறித்த கொடிய விமான விபத்துக்கான காரணம் என்ன என்பதைத் தீர்மானிக்க தென் கொரிய அதிகாரிகள் போராடி வருகின்றனர். பல தசாப்தங்களில் பதிவான நாட்டின்...

Read moreDetails

ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3வது மாடியில் இயங்கி வந்த ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் 2025 ஜனவரி 01 ஆம் திகதி...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (30) ​​சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...

Read moreDetails
Page 900 of 2712 1 899 900 901 2,712
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist