முக்கிய செய்திகள்

இந்தியப் பிரதமர் மோடியை நெகிழ்ந்து வரவேற்ற இத்தாலியப் பிரதமர் மெலோனி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனியும், புதன்கிழமை (20) நடைபெறவிருக்கும் தங்களது தூதரகப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை (19) ரோமில் இரவு உணவு...

Read moreDetails

கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

ஹுங்கம பகுதியில் சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து குறித்த லொறியில் பயணித்த நான்கு சந்தேக...

Read moreDetails

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு!

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் 2-13 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகள் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால் அவர்களுக்கு மாதாந்தம் ரூ.10,000 கொடுப்பனவை வழங்கத் தீர்மானம் எடுத்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப்...

Read moreDetails

பெய்ஜிங் சென்றடைந்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்; சீன ஜனாதிபதியுடனும் சந்திப்பு!

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் செவ்வாய்க்கிழமை (19) இரவு பெய்ஜிங் சென்றடைந்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பெய்ஜிங்கின்...

Read moreDetails

லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

ஜெய்ப்பூரில் நேற்றிரவு (19) நடந்த 2026 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில்...

Read moreDetails

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவிலான மொபைல்கள் மற்றும் மின்கலன்களை வைத்திருந்ததை அடுத்து, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று சீனப் பிரஜைகள் சுங்க அதிகாரிகளால்...

Read moreDetails

சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

கல்கிஸை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக இயங்கி வந்த ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையத்தில் சோதனை நடத்தி, சந்தேக...

Read moreDetails

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில், 2026.05.19 அன்று களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில், களுத்துறை...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. இதனால், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

Read moreDetails

எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறைக்கு சர்வதேச மட்டத்திலான வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது. தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) போன்ற கொடிய நோய்த்தொற்றுகள்...

Read moreDetails
Page 97 of 2694 1 96 97 98 2,694
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist