இந்தியா

கட்டுக்குள் அடங்காமல் வெவ்வெறு இடங்களில் பற்றி எரியும் காட்டுத் தீ!

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களிலுள்ள காட்டு பகுதிகள் மற்றும் தனியார் தோட்டப்பகுதிகள் என்பன 5 நாட்களுக்கும் மேலாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கையாக பூம்பாறை,...

Read moreDetails

தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்ற 8 பேர் கைது!

தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழகத்தின் தங்கச்சிமடம் பொலிசார் தெரிவித்துள்ளனர். தனுஷ்கோடி கடல் வழியாக...

Read moreDetails

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் – 7 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் சேலம் மாவட்டத்தில், சுற்றுலாத் தலமான ஏற்காட்டில், தனியார் பஸ்ஸொன்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏற்காடு...

Read moreDetails

தொழிலாளர் சமுதாயம் உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள்- மு.க.ஸ்டாலினின் மே தின வாழ்த்து!

"காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்" என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழிலாளர்களின் தியாக உழைப்பைப் போற்றிப்பாடுவார். தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்தில் பல மணி நேரம் வேலை செய்திட வாட்டி...

Read moreDetails

காங்கிரசின் திட்டத்தை அமுல்படுத்த நான் அனுமதிக்கப்போவதில்லை!

”மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கும் காங்கிரசின் திட்டத்தை அமுல்படுத்த தான் அனுமதிக்கப்போவதில்லை” என பிரதமர் நரேந்திர மோடி  தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் பாகல் கோட்டையில் இடம்பெற்ற தேர்தல்...

Read moreDetails

பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்...

Read moreDetails

3 சிறுவர்கள் உட்பட 10 பேரின் உயிரை பறித்த கோர விபத்து – இந்தியாவில் சம்பவம்!

3 சிறுவர்கள் உட்பட 10 பேரின் உயிரை பறித்த கோர விபத்து - இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் சம்பவம்! இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் காரொன்றுடன் ட்ரிப்பர் ரக...

Read moreDetails

மோட்டார் சைக்கிளில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்!

தேர்தலை முன்னிட்டு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மோட்டார் சைக்கிளில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில்  வரும் மே...

Read moreDetails

இந்தியா நாடாளுமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவு : 60.96 வீத வாக்குகள் பதிவு

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 1200 வேட்பாளர்கள் இத்தேர்தல் களத்தில் போட்டியிட்டனர்;....

Read moreDetails

தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம் : கேரளா உள்ளிட்ட 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19 ஆம் திகதி வாக்குப்பதிவு...

Read moreDetails
Page 170 of 539 1 169 170 171 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist