இந்தியா

ராகுல் காந்தியின் வாகனத்தின் மீது தாக்குதல்: பீகாரில் பரபரப்பு

பீகாரில் ராகுல் காந்தி பயணித்த கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம்' தற்போது பீகார்...

Read moreDetails

மாலைத்தீவு – இலங்கை ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பம்!

மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கில்லான் எயார் ஆம்புலன்ஸ் விமான போக்குவரத்து சேவை மார்ச் 1 முதல் தொடங்கும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள்...

Read moreDetails

ஆத்திரத்தில் மனைவியின் மூக்கை அறுத்த கணவர்!

குடும்பத் தகராறு காரணமாக நபரொருவர் தனது மனைவியின் மூக்கை அறுத்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் அனில்குமார்....

Read moreDetails

உங்களை தேடி , உங்கள் ஊரில் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த வருடம் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி...

Read moreDetails

அரசியல் பிரமுகர் படுகொலை: 15 பேருக்கு மரண தண்டனை

அரசியல் பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 15 பேருக்கு மரணதண்டனை  விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில குழு உறுப்பினரான...

Read moreDetails

5 ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டது இந்தியா!

மாலைதீவுக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இதுவரை காலமும் 3 ஆவது இடத்தில் இருந்த  இந்தியா தற்போது  ஐந்தாவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும்...

Read moreDetails

ஜோகோவிச்சை சந்தித்தார் மு.க ஸ்டாலின்!

உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு ஸ்பெயின் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக...

Read moreDetails

கர்நாடகாவில் பதற்றம்: ஊரடங்கு பிறப்பிப்பு!

கர்நாடகாவில் அனுமன் கொடி அகற்றப்பட்டதால் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் அண்மையில்...

Read moreDetails

கோவில் திருவிழா மேடை இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

இந்தியாவில் உள்ள கல்காஜி கோவில் திருவிழாவின் போது பக்தர்கள் இருந்த இடத்தில் மேடை இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் 17 பேர்...

Read moreDetails

உத்தரபிரதேசத்தில் மாபெரும் பிளாஸ்டிக் வீதி!

உத்தரபிரதேசத்தில் சுமார் 813 கீலோமீற்றர் தூரத்திற்கு பிளாஸ்டிக் வீதியினை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் மந்திரியோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது குறித்துஅவர் மேலும் தெரிவிக்கையில் ”இந்தியாவிலேயே அதிக...

Read moreDetails
Page 191 of 539 1 190 191 192 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist