இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜரானார். கரூரில், தமிழக வெற்றி கழக தலைவர்...

Read moreDetails

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது!

இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் ஆறு உக்ரேனிய நாட்டினரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் தேசிய புலனாய்வு முகமை (‍NIA) அதிகாரிகளினால் கைது...

Read moreDetails

புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

இந்திய கடற்படையின் பராமரிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், கர்நாடக மாநிலத்தின் கர்வார் பகுதியில் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான Pneumatic RAM Test Facility (RAM) இந்தியா திறந்து...

Read moreDetails

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

போரால் பாதிக்கப்பட்ட ஹார்முஸ் நீரிணை வழியாக இரண்டு இந்தியக் கொடியுடன் கூடிய எரிவாயு கப்பல்களை  ஈரான் அனுமதித்தது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர ஈடுபாடு "பலன்களைக் கொடுத்துள்ளது"...

Read moreDetails

ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

ஒடிசா அரசு நடத்தும் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று (16) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது பத்து நோயாளிகள் உயிரிழந்ததாக மாநில முதல்வர்...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக, இன்று ( 15) 3வது முறையாக டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆஜரானார். அவரிடம்...

Read moreDetails

5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கான தேர்தல் திகதியை இன்று ( 15)மாலை 4 மணிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு...

Read moreDetails

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

இந்தியாவுக்காக வரவிருந்த எட்டு எரிவாயு டேங்கர் கப்பல்கள் (Tanker ships) மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக Hormuz பகுதியில் காத்திருக்கின்றன. இந்த கப்பல்களை பாதுகாப்பாக...

Read moreDetails

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் உதவியலாளரான வி.கே. சசிகலா இன்று (13) தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை...

Read moreDetails

போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ தேவையில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 21 of 575 1 20 21 22 575
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist