இந்தியா

அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அசாம் மாநிலத்தின் கோல்பரா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (புதன்கிழமை) உணரப்பட்டுள்ளது. 5.2 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சேத...

Read moreDetails

தமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோரின் விபரம்!

தமிழகத்தில் 3 ஆயிரத்து 300 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு...

Read moreDetails

அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.  இருபது புதிய அமைச்சர்கள் பதவி வகிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே நாட்டின் கூட்டுறவு...

Read moreDetails

உலகின் மருந்தகமாக இந்தியா விளங்குகிறது – ராம்நாத் கோவிந்த்

உலகின் மருந்தகமாக விளங்கும் இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு சிகிச்சைக்கான மருந்துகளை உலக நாடுகளுக்கு வழங்கியுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். கொலம்பியா, உருகுவே, ஜமைக்கா,...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 957 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 66 இலட்சத்தை...

Read moreDetails

ஜம்மு விவசாயிகள் மத்தியில் பிரபலமடைந்துள்ள மீன் வளர்ப்பு

மத்திய அரசின் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டம் ஆரம்பிக்கப்பட்ட (பி.எம்.எம்.எஸ்.ஒய்) பின்னர், ஜம்மு விவசாயிகளிடையே மீன் வளர்ப்பு பிரபலமடைந்துள்ளது. ஜம்மு- கோ மன்ஹாசா பகுதி மக்கள், தங்களது...

Read moreDetails

ஒளிப்பதிவு சட்டமூலத்தை திரும்பப் பெற வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்து!

மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்டத் திருத்தமூலத்தை திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுத்தியுள்ளார். இது குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு...

Read moreDetails

கொவிட்டில் இருந்து மீண்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உருமாறிய வைரஸை எதிர்க்கும் திறன் அதிகரிக்கும் – ஐசிஎம்ஆர் தகவல்!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு டெல்டா வகை உருமாறிய வைரஸை எதிர்க்கும் திறன் அதிகம் காணப்படுவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. டெல்டா...

Read moreDetails

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

கேரளாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்  எட்டாம் திகதிவரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆறு மாவட்டங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே மேற்படி மஞ்சள் எச்சரிக்கை...

Read moreDetails

ரஃபேல் விவகாரம் : நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை வேண்டும் என்கிறார் ராகுல்!

ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் இடம்பெற்ற ஊழல் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிடுவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்...

Read moreDetails
Page 510 of 594 1 509 510 511 594
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist