இந்தியா

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த ஏழு பேர்...

Read moreDetails

தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிக்கிறார் ஸ்டாலின்!

தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ...

Read moreDetails

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறைவிடுப்பு வழங்கியது தமிழக அரசு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

Read moreDetails

கொரோனா தொற்று : மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை!

கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை அதிகரிக்காவிட்டால் இந்தியாவில் 3 ஆவது அலை ஏற்படுவதை தடுக்க முடியாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்றுக்கான விதிமுறைகள்...

Read moreDetails

அதிகரிக்கும் மரணங்களால் மருத்துவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து செல்கின்ற நிலையில், மருத்துவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஹைதராபாத்தை சேர்ந்த மூத்த மருத்துவரான...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உச்சத்தை எட்டியிருந்த நிலையில் தற்போது கணிசமாக குறைவடைந்துள்ளது. இதன்படி நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 3 ஆயிரத்து...

Read moreDetails

தமிழகத்தில் 34 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16 இலட்சத்து...

Read moreDetails

கருப்பு பூஞ்சை நோயினால் 14 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்...

Read moreDetails

தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை குறித்து வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

கர்நாடக மாநிலத்திற்கு மேலும் 2 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிப்பு!

கர்நாடக மாநிலத்திற்கு மேலும் 2 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கோவாக்சின் மற்றும்  கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளே இவ்வாறு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

Read moreDetails
Page 511 of 559 1 510 511 512 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist