இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ருவிற்றரில் பதிவிட்டுள்ள அவர், அண்மைய நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமையில்...
Read moreDetailsநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்துவருவதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில்,...
Read moreDetailsஇந்த மாத இறுதியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக ரஷ்யாவிற்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ்வர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், '...
Read moreDetailsஇந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லை தாண்டிய அத்துமீறல்களை நிறுத்துவது தொடர்பில் உடன்பாடு ஏற்பட நடுவராக செயற்பட தயாராகவுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் கருத்து...
Read moreDetailsஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக ஒடிசா மாநிலத்தின் 10 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 10 மாவட்டங்களிலும் வார இறுதி...
Read moreDetailsமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சினிமா படப்பிடிப்பு ஒன்றில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கலந்து கொண்டிருந்த நிலையிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக...
Read moreDetailsகொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை)...
Read moreDetailsமுதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், இளம் மருத்துவ மாணவர்களின் நலன் கருதி ஏப்ரல்...
Read moreDetailsஇந்தியாவில் தடுப்பூசி திருவிழா அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை மொத்தமாக ஒரு கோடியே 28 இலட்சத்து 98 ஆயிரத்து 314 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளளது. இது...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதன்படி நேற்று ஒரேநாளில் 2...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.