இந்தியா

ரஃபேல் குறித்த விசாரணையை மீண்டும் வலியுறுத்துகிறது காங்கிரஸ்!

ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டுக் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. ரஃபேல்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 40 ஆயிரத்து 387 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 5 இலட்சத்து 84...

Read moreDetails

தமிழகத்தில் நாளை முதல் பேருந்து சேவை ஆரம்பம்

தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டங்களுக்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளமையினால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை...

Read moreDetails

இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு முதலமைச்சர் மக்களுக்கு அறிவிப்பு

மக்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்வதற்கு இரண்டு முகக்கவசங்களை அணியுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர், தனது ருவிட்டரில் பதிவேற்றியுள்ள காணொளியிலேயே இதனை...

Read moreDetails

616 கன அடியாக குறைவடைந்துள்ளது மேட்டூர் அணையின் நீர்வரத்து

மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு குறைவடைந் துள்ளது. இந்த நிலையில்  அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள மையினால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதாக அதிகாரிகள்...

Read moreDetails

கொரோனாவின் 3ஆவது அலை தொடர்பாக விஞ்ஞானிகள் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின்போது தினசரி பாதிப்பு அளவு 50,000 முதல் 1 இலட்சம் என்ற அளவில் இருக்க வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு சார்பில்...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக  மேலும் 43,071பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக  மேலும் 43,071 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்...

Read moreDetails

விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க வேண்டும் – எடப்பாடி

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தற்போது...

Read moreDetails

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி குறித்த விபரம்!

இந்தியாவில் இதுவரை ஏறக்குறைய 34 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 38 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக...

Read moreDetails

ராமநாதபுரத்தில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை!

ராமநாதபுரத்தில் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்தில் இருந்து மூன்று கி.மீ சுற்றுவட்டார பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லா...

Read moreDetails
Page 512 of 594 1 511 512 513 594
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist