இந்தியா

சிறுவர்களை கொத்தடிமைகளாக விற்க முயற்சி!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 40 சிறுவர்கள் உள்ளிட்ட 80 பேரை கொத்தடிமைகளாக விற்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மாநிலத்தில் இருந்து பஞ்சாப் செல்லும் கர்மபூமி...

Read moreDetails

ஊரடங்கு குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை!

ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தற்போது உள்ள ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடைபெறவுள்ளது. தலைமை செயலகத்தில்...

Read moreDetails

லடாக் பகுதியில் பெப்ரவரிக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியுள்ளது – நரவானே

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் பகுதியில் இருந்து இந்தியாவும் சீனாவும் கடந்த பெப்ரவரியில் படைகளை விலக்கிக் கொண்ட பிறகு இயல்பு நிலை தொடர்கிறது என இராணுவ தலைமைத்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 360 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 4 இலட்சத்து 53 ஆயிரத்தை...

Read moreDetails

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பரிசோதனைக்கு தடை!

ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசிக்கான 3 ஆம் கட்ட சோதனை நடவடிக்கைக்கான அனுமதியை மத்திய அரசு மறுத்துள்ளது. ஒருமுறை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கான மூன்றாம்...

Read moreDetails

தமிழகம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு!

தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பின்னர் ஏமாற்றமடைந்தமையால் பல...

Read moreDetails

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குறித்து மோடி அறிவுரை!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையைத் தடுக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார். மத்திய அமைச்சர்கள் குழுவுடன்...

Read moreDetails

உலக சுகாதார அமைப்பில் மிகப் பெரிய சீர்திருத்தம் வேண்டும் – ஹர்ஷ்வர்தன்

எதிர்கால அச்சுறுத்தல்களை உரிய நேரத்தில் கவனமுடனும், வலுவாகவும் எதிர்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பில் மிகப் பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை...

Read moreDetails

விவசாயிகளின் அக்கறையை பிரதிபலிக்கும் மடேரா தீர்மானம்!

விவசாயிகளின் நலன் மீது, இந்தியா வைத்துள்ள அக்கறையை பிரதிபலிக்கும் வகையில் மடேரா தீர்மானம் அமைந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜி-20 மாநாடு குறித்து தனது...

Read moreDetails

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான பயணத்தடை நீட்டிப்பு!

கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானங்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஜிசிஏ எனப்படும் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகம் விடுத்துள்ள...

Read moreDetails
Page 513 of 594 1 512 513 514 594
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist