இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) இரவு முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமுலுக்கு வரவுள்ளது. இது குறித்த உத்தரவுகளை அம்மாநில...
Read moreDetailsடெல்லியில் உள்ள 14 தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. கடந்தாண்டை விடவும் இம்முறை நாட்டின் தலைநகரில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து...
Read moreDetailsபொதுமக்கள் பயன்பாட்டிற்காக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 3ஆவது கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. ரஷ்யாவின் கமலேயா இன்ஸ்டிடியூட்...
Read moreDetailsஇந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உச்சம் பெற்று வருகின்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில ஆளுநர்களுடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளார். குறித்த பேச்சுவார்த்தை நாளை (புதன்கிழமை)...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 60 ஆயிரத்து 694 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின்...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாததும் உருமாறிய கொரோனாவும்தான் முக்கிய காரணங்கள் என 'எய்ம்ஸ்' இயக்குனர் வைத்தியர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார். இந்தியாவில்...
Read moreDetailsசீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவிடமிருந்து 10 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனெகாவின் கொவிட் -19 தடுப்பூசியை வாங்க அனுமதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது. அரசாங்க அதிகாரியொருவர் ரொய்ட்டர்...
Read moreDetailsகிழக்கு லடாக்கின் மீதமுள்ள பகுதிகளில் இந்தியா மற்றும் சீன துருப்புக்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது. வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம்...
Read moreDetailsதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி ஏப்ரல் 14 ஆம்...
Read moreDetailsஉச்சநீதிமன்றத்தின் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணைகள் இன்று (திங்கட்கிழமை) காணொலி வாயிலாக நடைபெற்றுகிறது. உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50 சதவிகிதமானோருக்கு கொரோனா தொற்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.