இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
தமிழகம் - கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் பருகி 5 பெண்கள் உள்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 49...
Read moreDetailsஇந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை இலங்கை அரசாங்கத்தின் பிடியிலிருந்து விடுவிக்க, இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்....
Read moreDetailsஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
Read moreDetails"நீட் தேர்வை அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்" என பா.ஜ.கவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....
Read moreDetailsநாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் மறுதேர்வை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ,...
Read moreDetailsஇன்று பிறந்த நாளைக் கொண்டாடும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்...
Read moreDetailsசமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை பாதுகாப்பதை, மத்திய அரசு நிறுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றினூடாக இதனை தெரிவித்துள்ள...
Read moreDetailsவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக இடம்பெறாது எனவும், இதனாலேயே தான் அங்கு போட்டியிடவில்லை எனவும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மதுரையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்த...
Read moreDetailsநடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, கலைஞர்...
Read moreDetails61 நாள் தடைக்காலம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளதாக மீனவர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.