கள்ளச்சாராயம் அருந்திய 5 பெண்கள் உட்பட 35 பேர் உயிரிழப்பு : விஜய் கண்டனம்

தமிழகம் - கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் பருகி 5 பெண்கள் உள்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 49...

Read moreDetails

மீனவர்கள் விவகாரம்: மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தல்!

இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை இலங்கை அரசாங்கத்தின் பிடியிலிருந்து விடுவிக்க, இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்....

Read moreDetails

தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

Read moreDetails

நீட் தேர்வை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்!

"நீட் தேர்வை அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்" என  பா.ஜ.கவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நீட் தேர்வுக்கான எதிர்ப்பு : தி.மு.க மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்ம்

நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் மறுதேர்வை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ,...

Read moreDetails

ராகுல் காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்...

Read moreDetails

நீட் தேர்வை பாதுகாப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் – மு.க ஸ்டாலின்

சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை பாதுகாப்பதை, மத்திய அரசு நிறுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றினூடாக இதனை தெரிவித்துள்ள...

Read moreDetails

இடைத்தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது – எடப்பாடி குற்றச்சாட்டு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக இடம்பெறாது எனவும், இதனாலேயே தான் அங்கு போட்டியிடவில்லை எனவும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மதுரையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்த...

Read moreDetails

கோவையில் இன்று தி.மு.க வின் முப்பெரும் விழா!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, கலைஞர்...

Read moreDetails

மீன்பிடித் தடைக்காலம் இன்றுடன் நிறைவு – மீனவர் சங்கம் அறிவிப்பு!

61 நாள் தடைக்காலம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளதாக மீனவர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக...

Read moreDetails
Page 36 of 111 1 35 36 37 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist