முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி  தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின்  ...

Read moreDetails

திருவண்ணாமலையில் மண்சரிவு – ஐந்து பேரின் சடலங்கள் மீட்பு!

ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையின் காரணமாக வ.உ.சி நகர் பகுதியில் உள்ள குடியிருப்புப் குதியில்  நேற்றுமுன்தினம் ஏற்பட்ட மண்சரிவில்   7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்...

Read moreDetails

எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை -சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை...

Read moreDetails

ஃபெங்கால் புயல் தாக்கத்தால்; தமிழகத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

புதுச்சேரி - தமிழ்நாடு கடற்கரையை சனிக்கிழமை கடந்த ஃபெங்கால் புயல், ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. எனினும், அதன் தாக்கம் காரணமாக பெய்த கனமழையால்...

Read moreDetails

அதிகரித்துள்ள கடலின் சீற்றம்

வங்கக்கடலில் 'ஃபெஞ்சல்' புயல் உருவானதையொட்டி, சென்னையில் இன்று கடல் சீற்றம் அதிகளவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற்கரைக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கடற்கரைச்...

Read moreDetails

தற்காலிகமாக விமான நிலையங்களுக்கு பூட்டு

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சென்னைக்கு அருகில் 140 கி.மீ....

Read moreDetails

குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக மாறிய தமிழகம்: எடப்பாடி பழனிசாமி விசனம்

'தமிழகத்தை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க,  அரசு மாற்றியுள்ளது' என அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read moreDetails

இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழீழப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக தமிழர் பேரமைப்புத் துணைச் செயலர் தமிழ்மணி தலைமை...

Read moreDetails

ஆடு மேய்த்துக்ககொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார் – 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே...

Read moreDetails

தமிழக கடற்கரையை நோக்கி நகரும் புயல் 2 நாட்களின் பின் மீண்டும் இலங்கைக்கு திரும்பும்

சென்னையில் புயலை எதிர்கொள்ள பொலிஸார் தயார் நிலையில் உள்ளனர். சென்னை மாநகரம் முழு வதும் 12 பேரிடர் மீட்பு படையினர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக...

Read moreDetails
Page 36 of 124 1 35 36 37 124
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist