சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு; ஒருவர் கைது!
2026-04-04
மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் விஜய் தனது எக்ஸ்...
Read moreDetailsஇலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இராமேஸ்வர மீனவர்களிடம் தமிழக மீன்வளத்துறையினர் இன்று ஒலிபெருக்கி வாயிலாக அறிவித்தல் விடுத்துள்ளனர். எல்லை...
Read moreDetailsசாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசை நடத்தக் கோரிய தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கொண்டு வந்த தீர்மானத்தின் மீது அனைத்துக்...
Read moreDetailsகள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி...
Read moreDetails”திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அ.தி.மு.கவினர் முயற்சி செய்வதாக” தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத மதுபானம் பருகி உயிரிழந்தவர்கள் தொடர்பாக விவாதிக்கக் ...
Read moreDetails”இலங்கை -இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்....
Read moreDetailsதமிழக சட்டசபையின் இன்றைய அவை கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதையடுத்து சபாநாயகரின் உத்தரவுக்கமைய அ.தி.மு.க....
Read moreDetailsஇலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் ராமேஷ்வர மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்....
Read moreDetailsதிமுக மாணவரணி சார்பில் 24ம் திகதி நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில் , குறித்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக மாணவரணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsகள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலரது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.