மெரினாவுக்குப் படையெடுத்த அரசியல் பிரமுகர்கள்!

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான  கலைஞர் கருணாநிதியின் 101ஆவது பிறந்த தின நிகழ்வுகள்  இன்று மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இடம்பெற்றன. குறித்த...

Read moreDetails

திண்டுக்கல்லில் ரயிலில் மோதுண்டு 33 பேர் உயிரிழப்பு!

திண்டுக்கல்லில் ரயிலில் மோதுண்டு  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 5 மாதங்களில் மாத்திரம் ரயிலில் மோதுண்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர்...

Read moreDetails

காவி உடையில் பிரதமர் மோடி!

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில்  காவி உடை அணிந்து பிரதமர் மோடி தியானம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறித்த புகைப்படத்தில் நெற்றியில் பட்டை அணிந்து,...

Read moreDetails

பா.ஜ.க நிர்வாகிகளுக்காக விசேட குழுக்கூட்டம்!

பா.ஜ.க நிர்வாகிகளுக்காக விசேட குழுக்கூட்டமொன்று இன்று சென்னை அமைந்தகரையில் நடைபெறவுள்ளது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இடம்பெறவுள்ள இக் கூட்டத்தில் பா.ஜ.க மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள்,...

Read moreDetails

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான கேரளாவின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்தால் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தமிழக...

Read moreDetails

குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு!

தமிழகத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் பகுதியில் உள்ள பிரதான அருவியின்...

Read moreDetails

பூட்டிய வீட்டில் ஐவரது சடலங்கள்!

பூட்டிய வீட்டில் இருந்து ஐவரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜபாளையம் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை...

Read moreDetails

ஜெயலலிதாவின் வெற்றிடத்தை BJP நிரப்பி வருகிறது!

”தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பா.ஜனதா நிரப்பி வருகிறது” என தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஊடக மொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அண்ணாமலை...

Read moreDetails

தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை : ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப் பயணிகள்!

தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்துள்ளதுடன், அப்பகுதிலுள்ள கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருவதனால் அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வருவாய்துறை...

Read moreDetails

முதலமைச்சர் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் -அண்ணாமலை

'முதலமைச்சர் ஸ்டாலின் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், அவர், பிரதமர் மீது பழி சொல் சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது' எனவும் தமிழக பா.ஜ., தலைவர்...

Read moreDetails
Page 38 of 111 1 37 38 39 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist