ராஜீவ் காந்தி கொலை வழக்கு: மூவருக்கும் கடவுச் சீட்டு வழங்க நடவடிக்கை!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஏனைய மூன்று பேருக்கான கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்காக இன்று இலங்கை துணை...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம்: மு.கஸ்டாலின் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிப்பதற்கு இராஜதந்திர ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக  முதலமைச்சர் மு.கஸ்டாலின் மத்திய அரசாங்கத்தை...

Read moreDetails

மீண்டும் தமிழகத்துக்கு வருகை தரும்  பிரதமர் மோடி!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு இந்தியப் பிரதமர் மோடி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றார். அந்தவகையில் பிரதமர் மோடி தென்னிந்தியாவில் 5...

Read moreDetails

தி.மு.க. ஆட்சியில் 33 மாதங்களில் பொலிஸாரின் தாக்குதலால் 18 பேர் மரணம் – எடப்பாடி பழனிசாமி!

தி.மு.க. ஆட்சியில் 33 மாதங்;களில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் உயிரிழந்துள்ளதாக, அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

Read moreDetails

கலைஞர் நூற்றாண்டு விழா – 100 நூல்களை வெளியிட்ட முதலமைச்சர்

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழாய்வு இருக்கை சார்பில்; இந்திய முதலமைச்சரால் 100 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந் நூல் வெளியீட்டு விழாவனாது அண்ணா அறிவாயலத்தில் இன்று (09) நடைபெற்றது...

Read moreDetails

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 24வது முறையாக நீட்டிப்பு…!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 24வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்...

Read moreDetails

சாந்தனின் மரணத்திற்கு தமிழக அரசே காரணம் – எடப்பாடி பழனிச்சாமி

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை தமிழரான சாந்தன், தாயகம் திரும்ப காத்திருந்த நிலையில் உடலநல குறைவால் உயிரிழந்தமைக்கு தமிழக அரசே காரணம்  என அதிமுக...

Read moreDetails

சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!

சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம்  தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...

Read moreDetails

தனுஷ்கோடியை நோக்கிப் படையெடுக்கும் பிளமிங்கோ பறவைகள்!

தமிழகத்தின் தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளுக்கு  ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடல் மாசுபாடு மற்றும்  கடல் நீரின் தரம் குறைவடைந்துள்ளதன் காரணமாக,...

Read moreDetails

இந்திய மீனவர்கள் 18 பேர் விடுதலை!

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  19 மீனவர்களில் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு ஒருவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று...

Read moreDetails
Page 44 of 111 1 43 44 45 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist