இலங்கைக் கடற்படை மீது தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு!

”இலங்கை கடற்படையினர் தமது படகினை சேதப்படுத்தியதுடன் தம்மையும் தாக்கியுள்ளதாக” இராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கு அனுமதி சீட்டு...

Read moreDetails

சென்னையில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட வாகனப்  பேரணி!

நாடாளுமன்றத்  தேர்தலை முன்னிட்டு பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி, 7ஆவது முறையாக இன்று தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். இதற்காக மராட்டிய...

Read moreDetails

திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்!

திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவர் விக்கிரவாண்டி...

Read moreDetails

வாக்குச்சாவடிகளில் பதற்றம் : 200 துணை இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில்!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் , அதற்கான பிரச்சாரம் ஏப்ரல் 17 ஆம் திகதியுடன் நிறைவடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கான...

Read moreDetails

ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்- ராகுல்காந்தி பிரசாரம்!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பிரமாண்டக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல்காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது....

Read moreDetails

பா.ஜ.க. ஆண்டதும் போதும்! மக்கள் மாண்டதும் போதும்!

பா.ஜ.க. ஆண்டதும் போதும்,  மக்கள் மாண்டதும் போதும், என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி பாராளுமன்ற...

Read moreDetails

10 ஆண்டுகளாக ஊழலை ஒழிக்க போராடுகிறேன் – இந்திய பிரதமர்

ஊழலுக்கு எதிராக தான் 10 ஆண்டுகள் போராடி வருவதாகவும், ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஊழல் செய்தவர்களை பாதுகாத்து வருவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில்...

Read moreDetails

மாநிலத்தின் உரிமைகளை பரிகொடுத்து விட்டனர் : ஹிந்தி அறிந்தவர்கள் நாட்டை ஆழ்வது ஜனநாயக விரோதம் என சீமான் பிரச்சாரம்

தமிழர் நிலத்தில் தன்னாட்சி உருவாக வேண்டும். அதற்கான அரசியல் கொள்கைகளுடனே நாம் தமிழர் கட்சி செயல்படுகிறது'' என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருநெல்வேலியில், நாம் தமிழர்...

Read moreDetails

ஐ.பி.எல் டிக்கெட்டுக்களை கள்ளச்சந்தையில் விற்ற 24 பேர் கைது!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல் டிக்கெட்டுக்களை விற்பனை செய்த 24 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதே வேளை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மைதானத்தின் காவலாளி...

Read moreDetails

பா.ஜ.க மீது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச் சாட்டு!

கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு பின்தங்கிய மக்களுக்கு ஏதாவது ஒன்றையாவது செய்துள்ளதா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அதன்படி பின்தங்கிய மக்களுக்கு...

Read moreDetails
Page 44 of 113 1 43 44 45 113
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist