பிரதான செய்திகள்

பசறை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

திடீர் சுகவீனம் காரணமாக பசறை மீதும்பிட்டிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு ஒவ்வாமையையடுத்து அவர்கள் பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Read moreDetails

நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து ஒருநாள் அணியில் பென் ஸ்டோக்ஸ் !

நியூசிலாந்துக்கு எதிராக செப்டம்பரில் நடக்கவிருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்தின் ஒருநாள் அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றுள்ளார். இது இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில்...

Read moreDetails

விசேட வைத்திய நிபுணர்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவர வேண்டிய நிலை ஏற்படும்

வைத்தியர்கள் நாட்டை விட்டு செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் விசேட வைத்திய நிபுணர்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவர வேண்டிய நிலை ஏற்படும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள்...

Read moreDetails

வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ள சினோபெக் நிறுவனம்

சினோபெக் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் நாட்டில் தனது வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் மின்சக்தி அமைச்சில்இடம்பெற்ற...

Read moreDetails

யமுனை நதியின் நீர்மட்டம் அதிகரிப்பு !

யமுனை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, யமுனை நதியின் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது அதன்படி யமுனை நதியின் நீர்மட்டம் 205.39 மீட்டராக அதிகரித்துள்ளதாக...

Read moreDetails

பாடசாலைக்குள் நுழைந்த காட்டுயானை; வவுனியாவில் பதற்றம்

வடக்கு மருதொடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இன்று(16)  காலை காட்டு யானையொன்று புகுந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் ஒன்றினைந்து குறித்த...

Read moreDetails

லிபியா தலைநகரில் நடந்த மோதல்களில் 27 பேர் உயிரிழப்பு 100க்கும் மேற்பட்டோர் காயம் !

லிபிய தலைநகர் திரிபோலியில் இரண்டு ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச் சண்டையில் 106 பேர்...

Read moreDetails

இலங்கை விவசாயிகளுக்கு உதவிக் கரம் நீட்டிய ஜப்பான் அரசு 

ஜப்பானிய அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உரமானது இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இரண்டரை ஏக்கர்  அளவிற்கு உட்பட்ட அளவிலுள்ள  வயல்...

Read moreDetails

அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அஜித் மெண்டிஸ்

இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி அஜித் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சரினால் தமக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டதாகவும், நாளையத்தினம் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் வைத்தியர்...

Read moreDetails

காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்துமாறு அமெரிக்கா ஜனாதிபதி பணிப்பு

அமெரிக்காவின் ஹவாயில்; தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்துமாறு அமெரிக்கா ஜனாதிபதிJoe Biden  அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள...

Read moreDetails
Page 1248 of 2334 1 1,247 1,248 1,249 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist