பிரதான செய்திகள்

ஹட்டனில் கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு, 16 பேர் காயம்!

ஹட்டன் - டிக்கோயா தரவளை பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு...

Read moreDetails

அரசாங்கத்தின் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவில் ஆசிரியர் உதவியாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் – செந்தில் தொண்டமான்!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவில் நிரந்தர நியமனம் வழங்கப்படாதுள்ள உதவி ஆசிரியர்கள்  உள்ளடக்கப்படவில்லை. இத்திட்டத்தில் உதவி ஆசிரியர்களும் உள்வாங்கப்பட வேண்டுமென்பதுடன், சமகால பொருளாதார...

Read moreDetails

எங்களைபற்றி விசமத்தனமான பிரச்சாரங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன – சுகாஷ்

13ஜ பற்றியும் எங்களது செயற்பாடுகள் பற்றியும் பல்வேறுபட்ட விசமத்தனமான பிரச்சாரங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன.அவற்றுக்கு நீங்கள் எடுபடாது இன நலனுக்காக எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி...

Read moreDetails

மின்வெட்டு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது

ஜனவரி 31ஆம் திகதி திங்கட்கிழமை வரையில் மின் துண்டிப்பு இல்லை என இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அதன் பின்னர் மின்வெட்டை...

Read moreDetails

காலியிலும் துறைமுக நகருக்கு நிகரான சுற்றுலா வலயம் – அரசாங்கம்

காலி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் கொழும்பு துறைமுக நகருக்கு நிகரான சுற்றுலா வலயமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 249 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 249 பேர் குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த...

Read moreDetails

விசேட சரக்கு மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரியில்..!

விசேட சரக்கு மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற அலுவல்களுக்கான குழு...

Read moreDetails

கிளிநொச்சியில் “நீதிக்கான அணுகல்” எனும் தொணிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை!

நீதிக்கான அணுகல்” எனும் தொணிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. குறித்த நடமாடும் சேவையை நீதி அமைச்சர் அலி சபிரி இன்று (வியாழக்கிழமை)காலை 10 மணியளவில் கிளிநொச்சி...

Read moreDetails

மின்வெட்டை அமுல்படுத்துவதா இல்லையா என்பது குறித்து இன்று தீர்மானம்

மின்வெட்டை அமுல்படுத்துவதா இல்லையா என்பது குறித்து இன்று (வியாழக்கிழமை) மாலை தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார். அத்தோடு,...

Read moreDetails

பாணந்துறையில் அம்பியூலன்ஸ் வண்டி மீது துப்பாக்கிச்சூடு!

பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் நோயாளர் காவு வண்டியொன்றின் (அம்பியூலன்ஸ் வண்டி) மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, நோயாளர் காவு வண்டியின் சாரதியை இனந்தெரியாத நால்வர் சுட...

Read moreDetails
Page 1942 of 2327 1 1,941 1,942 1,943 2,327
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist