பிரதான செய்திகள்

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை!

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

Read moreDetails

மின்வெட்டால் மக்கள் அவதி – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு!

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள மின் தடைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் பல சிவில்...

Read moreDetails

அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா

கொழும்பில் Duke வீதியில் உள்ள அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில்...

Read moreDetails

மட்டு. மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் குறித்து ஆராயும் கூட்டம்!

இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக வரவு செலவு திட்டம் ஊடாக 1000மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக கால்நடை இராஜாங்க அமைச்சர் கெலும் குணவர்த்தன தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பால்...

Read moreDetails

யாழ்.ஆயருடன் எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு!

வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என யாழ் மறை மாவட்ட ஆயர் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள...

Read moreDetails

தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது!

தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு "நேர்மைக்கு மகுடம்" விருது வழங்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் இலஞ்சமற்ற ஒரு சிறந்த ஆளுமை மிக்க அரச சேவையாளருக்காக குறித்த விருது தெல்லிப்பளை பிரதேச...

Read moreDetails

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று!

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்ட 8 கைதிகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது. இந்த வழக்கு, கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றில்...

Read moreDetails

மாகாணசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் – சந்திரகாந்தன் நம்பிக்கை!

மாகாணசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் என மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில்  நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு...

Read moreDetails

ஜனவரி 18 முதல் வீட்டிற்கு வந்து மருத்துவம்!

யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வர முடியாத நிலையிலுள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மோசமடைந்து...

Read moreDetails

ஹங்கேரி நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

ஹங்கேரி நாட்டின் வெளிவிவகார அமைச்சர் Peter Szijjarto உத்தியாகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அவருடன், 20 பேர் அடங்கிய தூதுக்குழு ஹங்கேரி நாட்டின் விசேட...

Read moreDetails
Page 1961 of 2328 1 1,960 1,961 1,962 2,328
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist