பிரதான செய்திகள்

பிபிலையிலிருந்து செங்கலடி வரையிலான வீதி பொதுமக்களின் பாவனைக்கு!

சவூதி அரேபிய நிதி  உதவியின் கீழ் 7200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பேராதனை - பதுளை - செங்கலடி (A005) வீதியின் பிபிலையிலிருந்து செங்கலடி...

Read moreDetails

இம்மாதம் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 70 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

டிசம்பர் மாதம் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 70 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து,...

Read moreDetails

யாழ்.மாநகர சபையின் முதல்வருக்கு எதிராக போராட்டம்!

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணனுக்கு எதிராக யாழ் மாநகர சபை முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர்களால் போராட்டம்...

Read moreDetails

எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறையில் இருந்திருந்தால் விலை குறைந்திருக்கும் – ருவான்

எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறையில் இருந்திருந்தால் பெட்ரோலின் விலை தற்போது 130 முதல் 140 வரை இருந்திருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அன்று எரிபொருள்...

Read moreDetails

மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 11 இலட்சத்து 47 ஆயிரத்து 770 டோஸ் பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த தடுப்பூசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ...

Read moreDetails

கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண்ணைக் காணவில்லை!

லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் தங்கியிருந்த பெண்ணை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதால்...

Read moreDetails

வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்கு எதிர்க்கட்சி கண்டனம்!

வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்புக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து நேற்று...

Read moreDetails

அடுப்பில் நெருப்புக்குப் பதிலாக நாட்டு மக்களின் மனதில் நெருப்பு எரிகிறது – சஜித்

அடுப்பில் நெருப்புக்குப் பதிலாக நாட்டு மக்களின் மனதில் நெருப்பு எரிகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நத்தார் தினத்திற்கு முன்பு எரிபொருள் விலையை அதிகரித்து...

Read moreDetails

பேருந்து கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு?

நாட்டில் அண்மைக்காலமாக எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 2 ரூபாயாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் தற்போது...

Read moreDetails

இலங்கையில் கொரோனா தொற்று குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 398 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்துஇ நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails
Page 1984 of 2332 1 1,983 1,984 1,985 2,332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist