இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
திருகோணமலை கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முல்லிப்பொத்தானை 96வது மைல் கல் பாலத்திற்கு அருகில் இன்று (திங்கட்கிழமை)...
Read moreDetailsஎரிபொருள் விலை ஏற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கொத்மலை தவலந்தென்ன நகரத்தில் தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள்...
Read moreDetailsகிளிநொச்சி - பூநகாி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கௌதாாிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞா் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளாா்....
Read moreDetailsஅம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலம் குறித்து, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு குறித்த பொலிஸ்...
Read moreDetailsஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 398 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் வெளிநாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில்...
Read moreDetailsதமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் நோக்கத்தோடு டெலோ இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமையோடு புதிய திருப்பத்தை...
Read moreDetailsசுனாமி பேரனர்த்தத்தில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் விளக்கேற்றினார். பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி...
Read moreDetailsசுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது. உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று...
Read moreDetailsகொரோனா தொற்றின் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. மூன்று நாடுகளும் விருந்தோம்பல் மற்றும் பொழுது...
Read moreDetailsஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 529 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.