பிரதான செய்திகள்

மின் விநியோகத் தடை தொடரும் – முக்கிய அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் நாளொன்றில் சுமார் 45 நிமிடங்கள் மின் விநியோகத் தடை ஏற்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக...

Read moreDetails

எஜமானி தயாவதியின் தங்க நகையை தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசையிலேயே வெட்டி கொலை செய்தேன் – கைது செய்யப்பட்ட வேலைக்காரி வாக்குமூலம்!

எஜமானி அணிந்துவரும் தங்க நகையினை நீண்ட காலமாக தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசை காரணமாகவே எஜமானியினை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன் என  மட்டக்களப்பு நகர்...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரின் வீட்டில் மயக்கமருந்து தெளித்து கொள்ளை முயற்சி!

மட்டக்களப்பு - ஜெயந்திபுரம் பகுதியிலுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரின் வீட்டில் மயக்கமருந்து தெளித்து கொள்ளையிட மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. ஜெயந்திபுரம் பகுதியிலுள்ள...

Read moreDetails

பொலிஸார் முதல் கிராம சேவையாளர் வரையில் இலஞ்சம் பெறுகின்றனர் – பிள்ளையான்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் பல்வேறு வேண்டத்தகாத செயற்பாடுகளை தடுக்க முடியாமைக்கு காரணம் பொலிஸார் தொடக்கம் கிராம சேவையாளர்கள் வரையில் இலஞ்சம் பெறும் சம்பவங்கள் நடைபெறுவதாகும் என மாவட்ட...

Read moreDetails

இரவில் மக்கள் தூங்கும்போது பொருட்களின் விலைகளை அதிகரிப்பது அரசாங்கத்தின் சமீபத்திய கொள்கை – எதிர்க்கட்சி

எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இடைநிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிப்பதன்...

Read moreDetails

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு – மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான கட்டணமும் அதிகரிக்கும் வாய்ப்பு!

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் தண்ணீருக்கான கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த விடயம்...

Read moreDetails

2022ஆம் ஆண்டு அரசாங்கம் கவிழும் ஆண்டாக இருக்கும்: எழுச்சிக்கு தயாராகுங்கள் – எதிர்க்கட்சி

2022ஆம் ஆண்டு அரசாங்கம் கவிழும் ஆண்டாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அரசாங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு தற்போதைய அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க...

Read moreDetails

12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க தீர்மானம்

12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம், 16 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு...

Read moreDetails

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம் (புதன்கிழமை) கொரோனா தொற்றிலிருந்து மேலும் 311 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்....

Read moreDetails

தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றம் – சுமந்திரன்

தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) விசேட ஊடக...

Read moreDetails
Page 1988 of 2331 1 1,987 1,988 1,989 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist