இந்தியா, வியட்நாம், தென்னாப்பிரிக்க நாடுகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் வந்தவர்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க...
Read moreDetailsநாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (திங்கட்கிழமை) கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதன்போது இந்த வார நாடாளுமன்றக் கூட்டத் தொடரை...
Read moreDetailsபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டையிலுள்ள 6 வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா வைத்திய சேவை ஆதரவு அறக்கட்டளையினால் கொழும்பு பொது வைத்தியசாலையின் வைத்திய...
Read moreDetailsநாட்டில் நேற்று மட்டும் 2,976 பதிவாகியுள்ள நிலையில் மாவட்ட ரீதியான விபரத்தை தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகளவிலானவர்கள் அதாவது 805 பேர்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொக்குவிலைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின்...
Read moreDetailsநாட்டில் இன்று இரண்டாயிரத்து 976 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...
Read moreDetailsயாழ்ப்பாணம், நல்லூர்-அரசடி பகுதியில் 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் 156 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். குறித்த...
Read moreDetailsகொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன. பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலம் முழுவதும் இந்த ஸ்டிக்கர் செல்லுபடியாகும் என பொலிஸ்...
Read moreDetailsநாட்டு மக்களுக்கு தண்ணீர் கட்டணங்களை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் தண்ணீர்...
Read moreDetailsநாட்டில் நிலவுகின்ற இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய 3,000 பைன்ட் இரத்தத்தை இரத்த நிலையங்களுக்கு வழங்குவதற்கு அனைவரும் முன்வருவோமென இலங்கை பொது பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.