பிரதான செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு நாடாளுமன்றிலும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு நாடாளுமன்றிலும் இன்று (புதன்கிழமை) காலை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு பிரதமர் மஹிந்த...

Read moreDetails

தாக்குதலுக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அஞ்சலி நிகழ்வுகள்

இலங்கையினை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவுபெறுகின்றன. இந்த நிலையில், இந்த தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நாடெங்கிலும் நடைபெற்று வருகின்றன. அதன்படி,...

Read moreDetails

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்படலாம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

சுகாதார வழிகாட்டுதல்கள் கடுமையாக பின்பற்றப்படாவிட்டால் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், பொறுப்பான முறையில் செயற்படத்...

Read moreDetails

நாட்டில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 365 ஆக...

Read moreDetails

மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவம்: குற்றப்பத்திரிக்கை தாக்கல்

2018 ஆம் ஆண்டில் மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 17 பேர் தொடர்பான விசாரணைக்காக நீதிமன்ற அமர்வை நியமிக்குமாறு சட்டமா அதிபர் டப்புலா டி...

Read moreDetails

போர்ட் சிட்டியில் முதலீடு செய்ய இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு

போர்ட் சிட்டியில் முதலீடு செய்ய இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு  இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. கட்டார் மற்றும் ஓமானில் இருந்து கொழும்பு துறைமுக நகர பொருளாதார...

Read moreDetails

விஜேதாச ராஜபக்ஷவின் மகன் பிணையில் விடுதலை!

UPDATE 2 ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் 100,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த...

Read moreDetails

சமூக வலைத்தளங்களில் போலி தகவல்கள்: புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுப்பதற்காக புதிய சட்டங்களை உருவாக்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில்...

Read moreDetails

புறக்கோட்டையிலுள்ள அரச வங்கியொன்றில் பணிபுரியும் 53 ஊழியர்களுக்கு கொரோனா

கொழும்பு- புறக்கோட்டையிலுள்ள அரச வங்கியொன்றில் பணிபுரியும் 53 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று, இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வங்கி மூடப்பட்டு, கொரோனா தொற்றுக்கு...

Read moreDetails

ஒரே நாளில் மீண்டும் சரிவை நோக்கி ரூபாயின் பெறுமதி..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிவை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி...

Read moreDetails
Page 2284 of 2328 1 2,283 2,284 2,285 2,328
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist