தேர்தல் களம் 2024

”தமிழ் பொது வேட்பாளர் என்கிற விடையம் ஒரு பாடமாக அமைய வேண்டும்” -பா.அரியநேத்திரன்

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக வருகிறவருக்கு தமிழ் பொது வேட்பாளர் என்கிற விடையம் ஒரு பாடமாக அமைய வேண்டும்” என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

நுவரெலியா மாவட்ட தபால்மூல வாக்குப் பதிவு: முக்கியத் தகவல் வெளியானது

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் 19,747 தபால்மூல வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார். அத்துடன் குறித்த  வாக்காளர்கள் இன்று  நுவரெலியா...

Read more

வடக்கு கிழக்கை எவரும் கண்டுகொள்ளவில்லை – சஜித்!

யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திக்காக நிலையான வேலைத்திட்டங்களை எதனையும் கடந்த கால ஜனாதிபதிகள் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர்...

Read more

சஜித்திடமிருந்து அமைச்சா் பதவியைப் பெற விருப்பமில்லை – ராஜித!

சஜித்துடன் சேர்ந்து அமைச்சா் பதவியைப் பெற்று நிம்மதியாக வழ விருப்பமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தொிவித்தாா். பெல்மடுல்ல வாராந்த சந்தை வளாகத்தில் நடைபெற்ற ‘இயலும்...

Read more

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவால் விடும் திலித் ஜயவீர!

தம்மைத் தவிர ஏனைய அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தம்மைச் சூழவுள்ள அரசியல் குழுக்களால் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ள கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என சர்வஜன அதிகார...

Read more

அரச சேவையைப் பலப்படுத்துவதில் ஜனாதிபதி ரணில் அதிக கவனம் – வஜிர!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யதார்த்தமான முறையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ள நிலையில் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருவதுடன் அதனை அவர்களால் நிறைவேற்ற...

Read more

IMF நிபந்தனைகள் நாட்டுக்கு பாதகமானவை அல்ல! -அநுர குமார திஸாநாயக்க

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக விலகாது” என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read more

இராஜாங்க அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோவின் விசேட அறிவிப்பு!

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்...

Read more

ஜே.வி.பி பழைய நிலையில் இருந்து இன்னும் மாறவில்லை – எஸ்.பி.திசாநாயக்க!

ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்து விட்டதாக நல்லவர்கள் போல ஜே.வி.பி நடித்தாலும் இன்னும் பழைய போக்குடனே உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தொிவித்துள்ளாா். பெல்மடுல்ல வாராந்த சந்தை...

Read more

அரசியல்வாதிகளால் திருடனைப் பிடிக்க முடியாது – ஜனாதிபதி ரணில்!

எதிர்வரும் 10 வருடங்களில் நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணியை உருவாக்காவிடின் மீண்டும் நெருக்கடியான நிலை ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். பெல்மடுல்ல வாராந்த...

Read more
Page 16 of 42 1 15 16 17 42
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist