பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
சிறை மோதல் – விசாரணைக்கு குழு நியமனம்
2026-07-06
கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், குழுநிலைப் போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றிபெற்றுள்ளன. குழு பி பிரிவில் நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து அணியும், ஈரான்...
Read moreDetailsகட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில், ஈக்வடார் அணி சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. குழு ஏ பிரிவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தொடக்க போட்டியில்,...
Read moreDetailsஆண்களுக்கான ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், வெற்றிபெற்று செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த சம்பியன் பட்டம் மூலம் ஏ.டி.பி. பைனல்ஸ்...
Read moreDetailsமற்ற நாடுகளுக்கு தார்மீக பாடங்களை கற்பிக்கும் நிலையில் மேற்கத்திய நாடுகள் இல்லை என ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ குற்றம் சாட்டியுள்ளார். கட்டார் தலைநகரில் நடந்த செய்தியாளர்...
Read moreDetailsஇங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை,...
Read moreDetailsகட்டாரில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கிண்ண போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் பீர் விற்கப்படாது என கால்பந்து உலக நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, கால்பந்தாட்டத்தின் 64 போட்டிகளை நடத்தும்...
Read moreDetailsஆண்களுக்கான ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் குழுநிலைப் போட்டியில், வெற்றிபெற்று ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ரெட் பிரிவில் இடம்பெற்றுள்ள...
Read moreDetailsஆண்களுக்கான ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் குழுநிலைப் போட்டியில், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கிறீன் பிரிவில் இடம்பெற்றுள்ள...
Read moreDetailsஇங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்,...
Read moreDetailsபாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு, பிணை வழங்கப்பட்டுள்ளது. முதலாவது பிணை மனு கடந்த 7ஆம் திகதி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.