ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் – வெளியான மகிழ்ச்சித் தகவல்!

இலங்கையின் - ஜனாதிபதி தேர்தல் - 2024 இறுதி முடிவுகள் தொடர் நேரலையாக உங்கள் ஆதவன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன. எதிர்வரும் 21, மற்றும் 22 ஆம் திகதிகளில்...

Read moreDetails

ரணில் – அநுர அரசியல் டீலை வெளிக்கொண்டு வருவோம் – சஜித்!

ரணில் அநுர அரசியல் டீலை எதிர்வரும் 21 ஆம் திகதியன்று மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள் எனவும், தமது ஆட்சியில் இன மத பேதமின்றி மக்களின் பாதுகாப்பு...

Read moreDetails

ஊரடங்குச் சட்டம் தொடா்பாக வெளியான அறிவிப்பு!

தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும், சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் அமுலில் உள்ளதாகவும், தேவைப்பட்டால் ஆயுதப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் பொது...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 673 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 673 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 668 ஆண்களும் 05...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்-முறைப்பாடுகள் அதிகரிப்பு!

ஜூலை 31ஆம் திகதியில் இருந்து செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை 4, 215 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த 24 மணி...

Read moreDetails

யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி-மருதலிங்கம் பிரதீபன்!

யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக குழுக் கடமைகளில் ஈடுபடும் அலுவலர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடல்...

Read moreDetails

கல்கிசை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவா் உயிாிழப்பு!

கல்கிசை படோவிட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்றுஇரவு மோட்டார் சைக்கிளில்...

Read moreDetails

வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகாிப்பு!

எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள வாக்குபதிவின்போது, வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படுகின்ற அபராதத் தொகை 2 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க...

Read moreDetails

ரணிலில் திட்டங்கள் பயனற்றவை – அனுரகுமார குற்றச்சாட்டு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் பயனற்றவையாகவே காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். நாவலப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார...

Read moreDetails

மக்களின் எதிர்ப்பை வன்முறையாக மாற்றியது ஜே.வி.பி – எஸ்.பி.திசாநாயக்க!

அரசாங்கத்திற்கெதிராக ஏற்பட்ட மக்களின் எதிர்ப்பை வன்முறையாக மாற்றுவதற்கு ஜே.வி.பியினரே வழி செய்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தொிவித்தாா். நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற இயலும் ஸ்ரீலங்கா என்ற...

Read moreDetails
Page 216 of 1205 1 215 216 217 1,205
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist