வளமான எதிர்காலத்தை இளைஞா்களுக்கு கையளிக்கவே நாட்டைப் பொறுப்பேற்றேன் – ஜனாதிபதி!

இளைய தலைமுறையின் ஆலோசனைகளை பெறுவதற்காக மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் இளைஞர் மையங்கள் நிறுவப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த புதிய செயற்திட்டத்தினை...

Read moreDetails

தமிழ் மக்களின் வாக்குகளை சிந்தித்துப் பயன்படுத்துமாறு இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கோாிக்கை!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது என இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்...

Read moreDetails

தபால்மூல வாக்குப் பதிவு குறித்து வெளியான அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்குகளை பதிவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் 4ஆம் தேதி மாவட்டச் செயலர்கள் அலுவலகங்கள் மற்றும் தேர்தல் ஆணைய...

Read moreDetails

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு!

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனனதினம் இன்று தலைநகர் கொழும்பிலும் மலையக பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள...

Read moreDetails

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற நடவடிக்கை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு...

Read moreDetails

ஐ.தே.கவின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள? – பாலித ரங்கே நீக்கம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில்...

Read moreDetails

நாட்டைப் பொறுப்பேற்க 38 பேர் போட்டியிடும் நிலையினை உருவாக்கியவா் ரணில் – ராஜித!

ஆட்சியை ஏற்கத் தயங்கிய நிலையில் இருந்து தற்போது நாட்டைப் பொறுப்பேற்க 38 பேர் வரும் நிலைக்கு இந்த நாட்டை கொண்டு வந்திருப்பதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி...

Read moreDetails

துணிச்சலான தலைமைத்துவமே நாட்டிற்குத் தேவை – அஜித் ராஜபக்ஷ!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போன்ற துணிச்சலான தலைமைத்துவமே நாட்டிற்குத் தேவை என  பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தொிவித்தாா். அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில்...

Read moreDetails

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் எண்ணம் எதிா்த்தரப்பினருக்கு இல்லை – மஹிந்த!

எதிா்த்தரப்பினா் ஜனாதிபதியின் வேலைத் திட்டத்தைத் தடுக்க முயற்சிக்கின்றனரே தவிர, நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வதாக இல்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தொிவித்தாா். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற...

Read moreDetails
Page 227 of 1206 1 226 227 228 1,206
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist